சுந்திர போராட்ட வீரருக்கு எஸ்.பி. மரியாதை சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுந்தரலிங்கம் காலனியில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் சுந்தரலிங்கனாரின் சிலைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், கடம்பூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், ஓட்டப்பிடாரம் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா, புளியம்பட்டி […]
Day: September 8, 2021
கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது கொலை குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது திருச்சி மாநகரம், ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விமானநிலையம் எதிரே உள்ள காட்டுபகுதியில் அருண் (எ )அருண்குமார் என்பவரை கடந்த 10.06.2021- அன்று மதியம் சுமார் 01.30 மணியளவில் எதிரிகள் பிரேம் கண்ணன் மற்றும் ஜாகீர் (எ) ஜாகீர் உசேன் ஆகிய இருவரும் அருண்குமாரை தொலைபேசியில் அழைத்து பிரச்சனை செய்து வருவதாகவும், அவர்கள் கூரிய இடத்திற்கு […]
விளாத்திக்குளம்: போலி சாமியார் கைது
விளாத்திக்குளம்: போலி சாமியார் கைது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த கணேசன் மகன் சக்தி வயது 37 என்பவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து பலவித பூஜைகள் நடத்தி, வட்ட வடிவில் கோடுகள் போட்டு அதற்கு மத்தியில் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு தியானம் செய்து பொதுமக்கள் மத்தியில் தன்னை சக்தி வாய்ந்த ஒரு சாமியார் போல காண்பித்துக் கொண்டு […]
சீட்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்
சீட்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த செந்தில்கணேசன் என்பவர் தனது நண்பர்கள் தேக்கமலை மற்றும் தீனதாயாளன் ஆகியோருடன் இணைந்து சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பல வாடிக்கையாளர்களுக்கு உரிய பணப்பட்டுவாடா செய்யாமல் இருந்து வந்த நிலையில், நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர். அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையை […]
பயிற்சிக்கு செல்ல இருக்கும் 620 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியில்!
பயிற்சிக்கு செல்ல இருக்கும் 620 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியில்! 1993இல் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் தற்போது சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணி செய்யும் நிலையில் தற்போது 620 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளராக பணி நியமனம் செய்ய உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் 15 /9 /2021 தேதி முதல் காவல்துறை பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 93 […]
ஆற்றுப்படுகையில் சேற்றில் சிக்கி தவித்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
ஆற்றுப்படுகையில் சேற்றில் சிக்கி தவித்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து செங்கமடை செல்லும் வழியில் மணிமுத்தாற்றின் கிளை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்று படுகையில் ஏராளமான மாடுகள் மேய்ச்சலில் இருந்து வந்த நிலையில் ஒரு பசு மாடு தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கிய போது ஆற்று படுகையில் சேற்றில் சிக்கியது. சிக்கித்தவித்த பசுமாடு வெளிவர முடியாமல் தவித்து வந்த நிலையில் அவ்வழியாக வந்த செங்கமடை கிராமத்தை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு […]
இணையதள பணிகள்: எஸ்.பி. தலைமையில் ஆய்வுக்கூட்டம்
இணையதள பணிகள்: எஸ்.பி. தலைமையில் ஆய்வுக்கூட்டம் தமிழக காவல் துறையில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணையதளம் மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் மனு விசாரணை, வழக்குகள் பதிவு செய்வது முதல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவது வரையிலும், அதன்பின் நடைபெறும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த வழக்கு நாட்குறிப்புகளை பதிவு செய்தல், காணாமல் போன நபர்கள், திருட்டு வாகனங்கள், குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்தல், வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள், சாட்சிகள் மற்றும் […]