Police Department News

திருச்சியில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 232 ரூபாய்க்கு 54 வாகனங்கள் ஏலம்

திருச்சியில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 232 ரூபாய்க்கு 54 வாகனங்கள் ஏலம் திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட 56 வாகனங்கள் நேற்று (27.09.2021) திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணி, கலால் உதவி ஆணையர் ராமன், தானியங்கி பணிமனை பொறியாளர் மோ.எஸ்தர் வத்சலா, மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் முத்தரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 47 இரு சக்கர வாகனங்கள், […]

Police Department News

மேலூர் அருகே அழகிச்சி பட்டியில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு

மேலூர் அருகே அழகிச்சி பட்டியில் பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு மேலூரை அடுத்த அழகிச்சிபட்டியில் ராஜா என்பவரின் மகள் பிரியா வயது-28 என்பவரை அதே ஊரைச் சேர்ந்த காவேரி மணியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் பிரியாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இன்று வழக்கம்போல் பிரியா அவரது தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்து கொண்டிருக்கும் போது இனம் தெரியாத பாம்பு கடித்து […]

Police Department News

மதுரை மதிச்சியம் பகுதியில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்டோ ஒட்டுநர்களுடன் மதிச்சியம், E-2 காவல்நிலைய ஆய்வாளர், ஆலோசனை கூட்டம்

மதுரை மதிச்சியம் பகுதியில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்டோ ஒட்டுநர்களுடன் மதிச்சியம், E-2 காவல்நிலைய ஆய்வாளர், ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர், E2, மதிச்சியம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் ரவுடிகளை கண்காணிப்பது, குறித்து, அப்பகுதி ஆட்டோ ஒட்டுநனர்களுடன் நேற்று மதிச்சியம் E2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. சாது ரமேஷ் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே ரவுடிகள் நடமாட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன் […]

Police Department News

ஆன்லைன் மோசடி பற்றி மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்த காவல் கூடுதல் உதவி ஆணையர்

ஆன்லைன் மோசடி பற்றி மக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்த காவல் கூடுதல் உதவி ஆணையர் . புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை துணை காண்கணிப்பாளர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்களும் காவல் ஆய்வளர் திரு.ரமேஷ் அவர்களும் கேட்டு மக்களின் குறைகளை நிறைகளாக மாற்ற உறுதி அளித்துள்ளனர். குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளிகளை ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வும் மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. […]

Police Department News

காரியாபட்டி அருகே அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர்

காரியாபட்டி அருகே அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியற்களுக்கு காரியாபட்டி சார்பு ஆய்வாளர் அசோக்குமார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர் பாலியல் […]