விழுப்புரம் மாவட்டம், தீயணைப்பு படை வீரர்களுக்கு,மாவட்ட அலுவலர் அவர்கள் பாராட்டு தீயணைப்பு படை வீரர்களுக்கு விழுப்புர மாவட்ட தீயணைப்பு அலுவலர் அவர்கள் பாராட்டு தெரிவித்து கேடையம் வழங்கி கெளரவித்தார்கள். ஆகஸ்ட்டு மாதம் 2021 வருடத்தில், உயிர் மீட்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. Robincastro அவர்கள் தீயணைப்பு காவல் நிலைய காவலர்களை நேரடையாக அழைத்து பாராட்டி, நற்சான்றுப் பத்திரம் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.
Day: September 12, 2021
சென்னையில் நிகழாண்டில் இதுவரை 261 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னையில் நிகழாண்டில் இதுவரை 261 பேர் குண்டர் சட்டத்தில் கைது இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு. தொடர் குற்றச்செயல்கள் மற்றும் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் செப்டம்பர் 10 ம் தேதி வரையில் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் மொத்தம் 261 […]
ஆரணியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; ஓட்டல் உரிமம் ரத்து
ஆரணியில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; ஓட்டல் உரிமம் ரத்து திருவண்ணாமலை :!திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கி வரும் அசைவ ஓட்டல் ஒன்றில், ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து ஆனந்தின் 10 வயது மகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர், உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அதே போல், அந்த ஓட்டலில் சாப்பிட்ட […]
வீடியோ அழைப்பின் மூலம் இளம் பெண்களை ஆபாசமாக காட்டி பணம் பறிக்கும் கும்பல்
வீடியோ அழைப்பின் மூலம் இளம் பெண்களை ஆபாசமாக காட்டி பணம் பறிக்கும் கும்பல் வீடியோ அழைப்பின் மூலம் இளம் பெண்களை ஆபாசமாக காட்டி பணம் பறிக்கும் கும்பல் ஃபேஸ்புக் மூலம் தொலைபேசி எண்களை எடுத்து வாட்ஸ் ஆப் கால் மூலம் இளம்பெண்களைப் போல இணையவழி குற்றவாளிகள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் வீடியோ கால் மூலம் ஆபாசமாக சித்தரித்து ரசிக்க வைக்கிறார்கள். பின்பு உணர்ச்சிகளைத் தூண்ட செய்து சம்பந்தப்பட்ட நபரையும் ஆபாசமாக பதிவு செய்து கொள்கிறார்கள்.சம்பந்தப்பட்ட நபருக்கு […]
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு! புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்; மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளை நீக்கவும் உத்தரவு
திருச்சியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது – செல்போன், லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல்
திருச்சியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது – செல்போன், லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மொபைல் போன் மூலம் லாட்டரி சீட்டு கேட்பவர்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்த காமராஜ்நகரைச் சேர்ந்த சங்கர் வயது(54) மற்றும் கோவிந்சாமி தெருவைச் […]