அவதூறாக பேசி கல்லால் தாக்கி,மிரட்டல் விடுத்த நபர் கைது கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமது மைதீன் வயது19, அவரது நண்பர்களுடன் 12.09.2021 அன்று ஆற்றிற்கு குளிக்கச் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மூக்கையா என்ற நாகராஜன் வயது 24 வழிமறித்து உங்களது பெயர் என்ன என கேட்டுள்ளார், முகம்மது மைதீன் மற்றும் அவரது நண்பர்கள் பெயரை கூறவும், மூக்கையா அவதூறாகப் பேசி, கீழே கிடந்த செங்கலால் தலையில் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை […]
Day: September 15, 2021
மக்கள் நீதி மன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த 2219 வழக்குகள் முடிக்கப்பட்டன
மக்கள் நீதி மன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த 2219 வழக்குகள் முடிக்கப்பட்டன மதுரை மாவட்டத்தில் தாக்கலாகும் வழக்குகளில் விரைந்து புலன்விசாரணை மேற்கொண்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்து நீதி மன்ற விசாரணைக்கு உட்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்பேரில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள காவலர்களுக்கு புலன் விசாரணை மேற்கொள்ளுதல் வழக்கு நாட்குறிப்பு எழுதுதல் போன்ற பயிற்சிகள் வழங்ஙப்பட்டது. அது போல் […]
தூத்துக்குடி மாவட்டம் : 14.09.2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் : 14.09.2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாண்டவர் மங்கலம் பகுதியைச் சேர்ந்த தாமோதரபாண்யடியன் மகன் கனகராஜ் வயது (38) என்பவரை கடந்த 14.08.2021 அன்று இரவு அவரது வீட்டின் முன்பு […]
அவதூறாக பேசி,மட்டையால் அடித்து,JCB வாகனத்தை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்த நபர் கைது.
அவதூறாக பேசி,மட்டையால் அடித்து,JCB வாகனத்தை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்த நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம், கண்டிகைபேரியை சேர்ந்த நாகராஜன் வயது (28), என்பவர் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். நாகராஜனின் தந்தை தண்டாயுதபாணி ராமையன்பட்டி கண்டிகைபேரி அரசு புதுகாலனியில் உள்ள வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வாட்ச்மேன் வேலை செய்து பார்த்து வருகிறார்.மேற்படி தண்டாயுதபாணி, நாகராஜனை வேலாயுதத்திற்கு சொந்தமான காலி இடத்தை தூர்வார வரச் சொல்லியுள்ளார். நாகராஜன் தனது ஜேசிபி எடுத்துக்கொண்டு வேலாயுதத்திற்கான சொந்தமான […]
சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காமராஜ் கல்லூரியில், மாவட்ட காவல் துறை சார்பாக இன்று மாணவ, மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.பி. ஜெயக்குமார் பேசுகையில், தற்போது கணினி வழி குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு மிக அவசியமான ஒன்றாகும். தற்போது வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் […]