Police Department News

மதுரை வந்த திருச்சி சிறை வார்டன் மயங்கி விழுந்து பலி

மதுரை வந்த திருச்சி சிறை வார்டன் மயங்கி விழுந்து பலி மதுரை மத்திய சிறையில் திருச்சி ஜெயில் வார்டன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 38 இவர் கடந்த 2006-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஜெயில் வார்டனாக வேலை பார்த்து வந்தார். மதுரை மத்திய சிறைச் சாலையில் அதிகாரிகள்- ஊழியர் மட்டத்தில் மாநில […]

Police Department News

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாந்தோப்பில் வாலிபர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாந்தோப்பில் வாலிபர் தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சின்ன ஆலேரஅள்ளி கிராம பகுதியில் உள்ள மாந்தோப்பில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக மத்தூர் காவல் துறையினர்க்கு தகவல் வந்தது இதையடுத்து மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன், தலைமையில்காவல் உதவி ஆய்வாளர்சிரஞ்சீவிகுமார் ,மற்றும் காவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்தூர் காவல் துறையினர் விசாரணை […]

Police Department News

மாவட்ட அளவில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி வருவதாக காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட அளவில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி வருவதாக காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உட்கோட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடியாக வழக்குகளை முடித்ததற்காகவும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரவி, சாமல்பட்டி காவலர் சரவணன், ஊத்தங்கரை காவலர்கள் பிரபாகரன், அதியமான், அன்பழகன், மகேந்திரன், ஆகியோர் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது […]

Police Department News

மதுரைக்கு குறைவான பேருந்துகள் சிரமத்திற்கு ஆளான பயணிகள் – படியில் தொங்கிய பயணம்

மதுரைக்கு குறைவான பேருந்துகள் சிரமத்திற்கு ஆளான பயணிகள் – படியில் தொங்கிய பயணம் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. மேலும் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த பேருந்து சேவை தற்போது வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அதிகமான முகூர்த்த நாட்கள் உள்ளன. குறிப்பாக நேற்று, இன்று, நாளை ஆகிய 3 நாட்களும் தொடர்ந்து முகூர்த்த நாட்கள் உள்ளதால் திருமணங்கள் மற்றும் […]

Police Department News

திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கம் பறிமுதல் துபாயிலிருந்து நேற்று திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர்.,அப்போது இராமநாதபுரத்தை சேர்ந்த முத்து மணி என்ற பயணி உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கத்தை வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் […]

Police Department News

ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக நூதன மோசடி !

ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக நூதன மோசடி ! அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக பல கோடி ரூபாய் நூதன மோசடி! விழுப்புரம் மாவட்டம் ஆலங்குடி சேர்ந்த பிரகாஷ் ஒருசில நண்பர்களால் பழக்கத்தின் அடிப்படையில் அறிமுகமானவர்கள் பிரகாஷ் இடம் எங்கள் நிறுவனம் மூலம் பல இடங்களில் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும் அதில் பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்ணனை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது.

தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்ணனை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தம்பி கைது. சென்னை கொடுங்கையூர், எருக்காஞ்சேரியை சேர்ந்தவர் கஸ்பர் மகன் அந்தோணிசாமி வயது 53. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான குருவிநத்தம் பகுதிக்கு வந்துள்ளார். இதனையடுத்து அந்தோணிசாமி 05.09.2021 அன்று அதே பகுதியில் உள்ள மூதாதையர் தோட்டத்தில் தனது மனைவியுடன் உழுது கொண்டிருக்கும் போது அதை விரும்பாத அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமியின் […]

Police Department News

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழுவதற்கான விழிப்புணர்வு முகாம் -ஐஜி பங்கேற்பு

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழுவதற்கான விழிப்புணர்வு முகாம் -ஐஜி பங்கேற்பு புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் காவல் சரகம் கரும்புள்ளி கிராமமான கிருஷ்ணம்பட்டி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் கள்ளச்சாராய தொழிலை கைவிட்டு மனம் திருந்தி வாழுவதற்கான விழிப்புணர்வு முகாம் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருமதி ஜெரினா பேகம் மற்றும் […]