மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஏலம் மதுரை மாவட்டத்திலுள்ள மது விலக்கு அமல் பிரிவு மற்றும் தாலுகா காவல்நிலையங்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் பிரிவு 14(4) மதுவிலக்குச் சட்டம் 1937 பிரகாரம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு தானியங்கி உதவி பொறியாளர் மற்றும் இயக்க ஊர்தி ஆய்வாளர் ஆகியோர்களை கொண்ட வல்லூனர் குழு அமைக்கப்பட்டது அக்குழுவினர் ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து ஒவ்வொரு வாகனத்திற்கும் உரிய மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீட்டு பட்டியல் […]
Day: September 14, 2021
நான்கரை லட்சத்தை அபகரித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு!
நான்கரை லட்சத்தை அபகரித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு! ஆசிரியர் குடும்பத்தினரை மிரட்டி நான்கரை லட்சம் ரூபாவை அபகரித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றின விவரம் வருமாறு, தூத்துக்குடி மாவட்டம் ஏழல் அருகே குறிப்பான்குளம் குப்பத்தை சேர்ந்தவர் சாலமன். அவர் அரியநாயகபுரம் என்கிற கிராமத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் ஆசிரியர் சாலமனின் இளைய தம்பியான தேவராஜ் என்பவருக்கும் , சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சிவகுமார் என்பவருக்கும் முன் […]
மதுரை, மேலூர் அருகே,சுடுகாடு ஆலமரம் தீபிடித்து,தீயணைப்பு துறையீனர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
மதுரை, மேலூர் அருகே,சுடுகாடு ஆலமரம் தீபிடித்து,தீயணைப்பு துறையீனர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் மதுரை, மேலூர் அருகே சுடுகாட்டு ஆலமரம் தீப்பிடித்து எரிவதாக 101 க்கு போன் கால் வந்தது. மதுரை மாவட்டம் மேலூர் எல்லைக்குள் உள்பட்ட பகுதி, வடக்கு வளையப்பட்டியில் சுடு காட்டில் தீ பற்றி ஏரிவதாக பொதுமக்கள் 101க்கு போன் செய்து உள்ளனர்.( Madras modern control Room ) தகவல்படி மேலூர் தீயணைப்பு காவல் நிலைய அலுவலர்,திரு வ.மு.இராமராஜன் அவர்கள் மற்றும் தீயணைப்பு […]
இன்று முதல் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் முழு விபரங்கள்
இன்று முதல் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் முழு விபரங்கள் 1.போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை. 2.கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவுர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்புவரை […]
தகராறை விசாரிக்க சென்ற தலைமை காவலருக்கு சரமாரி வெட்டு
தகராறை விசாரிக்க சென்ற தலைமை காவலருக்கு சரமாரி வெட்டு இன்று 12.09.22 தேதி மாலை ஈரோடு கருங்கல்பாளையம் சுண்ணாம்பு ஓடை டாஸ்மாக் கடை யில் தகராறு நடப்பதாக போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்படி இடத்திற்கு தலைமை காவலர் 341 என்பவர் சென்று கடையில் இருந்த சேல்ஸ்மேனை என்ன நடந்தது என விசாரித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அரிவாளால் தலைமைக் காவலரின் வலது முன்னங்கை வலது தோள்பட்டை மற்றும் […]
முன்னீர்பள்ளம் அ௫கே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை
முன்னீர்பள்ளம் அ௫கே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுவூர்பட்டி டாஸ்மாக் கடை அ௫கே தலை துண்டிக்கபட்ட நிலையில் கொலை செய்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது மேற்படி சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை, மேற்கொண்டதில் கொலை செய்பட்டு கிடந்த நபர் கீழ செவல் நயினார் குளத்தைச் சேர்ந்த, கி௫ஷ்ணன் என்பவரது மகன் […]
சென்னைகாவல்துறைபிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியான நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அதை உறுதி செய்தார்.
சென்னைகாவல்துறைபிரிக்கப்படும் என்கிற தகவல் வெளியான நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அதை உறுதி செய்தார். சென்னை காவல்துறை 3 ஆக பிரிக்கப்படுகிறது. சென்னை காவல் ஆணையரகம் தவிர தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.. தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகத்தில் மிகப்பெரிய ஆணையரகம் சென்னை காவல் ஆணையரகம் தான். சென்னை காவல் துறை ஆணையர் கீழுள்ள அதிகாரிகள் விவரம் டிஜிபி அந்தஸ்து உள்ள அதிகாரிகள் காவல் ஆணையராக பதவி வகிக்கும் மிகப்பெரிய காவல் ஆணையரகமாகும். […]
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி -மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி -மு.க. ஸ்டாலின் அறிவிப்பு தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை அடகு வைத்து பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 110 விதியின் கீழ் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் . […]
134 பேருக்கு ‘அண்ணா பதக்கம்’ – முதல்வர் உத்தரவு
134 பேருக்கு ‘அண்ணா பதக்கம்’ – முதல்வர் உத்தரவு தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை, ஊர்க் காவல் படை, விரல்ரேகை பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. […]
திருச்சியில் நேற்று (14.09.2021) இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை கைது
திருச்சியில் நேற்று (14.09.2021) இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை கைது திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற வாழைக்காய் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை நிசாந்த் (23) என்ற இளைஞர் ராமகிருஷ்ண மேம்பாலம் அருகே […]