Police Department News

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும்

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும் நில ஆக்கிரமிப்பு என்பது ஒரு சிவில் பிரச்சினைதானே ? இதில் யார்க்காவது பிரச்சினை முடிந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும் . கீழ்கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பீல் செய்து பல வருடம் கிடப்பில் போட்டு வைத்து விடுவார்கள் . அலைந்து அலைந்து அலுத்துப் போய் இடையில் விட்டு விட்டவர்கள்தான் ஏராளம் . ஆனால் , தமிழ்நாட்டில் இன்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு […]

Police Department News

காவலர்களின் புதிய முயற்சியை பாராட்டிய டிஜிபி

காவலர்களின் புதிய முயற்சியை பாராட்டிய டிஜிபி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக நள்ளிரவில் வரும் கனரக வாகனங்களை நிறுத்தி வாகனஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ், காவலர்கள் .கண்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர்களின் புதுமையான முயற்சியை காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.

Police Department News

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும்

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும் நில ஆக்கிரமிப்பு என்பது ஒரு சிவில் பிரச்சினைதானே ? இதில் யார்க்காவது பிரச்சினை முடிந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும் . கீழ்கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பீல் செய்து பல வருடம் கிடப்பில் போட்டு வைத்து விடுவார்கள் . அலைந்து அலைந்து அலுத்துப் போய் இடையில் விட்டு விட்டவர்கள்தான் ஏராளம் . ஆனால் , தமிழ்நாட்டில் இன்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு […]

Police Department News

முகமது முபாரக் வயது 30 , இவர் உக்கடை M.R.மில் தெரு வழியாக வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை மிரட்டி கையிலிருந்த பணம் 5000, மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை பறித்தனர்

முகமது முபாரக் வயது 30 , இவர் உக்கடை M.R.மில் தெரு வழியாக வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை மிரட்டி கையிலிருந்த பணம் 5000, மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை பறித்தனர் அவர் தர மறுக்கவே அவரை தாக்கி காயம் ஏற்படுத்தி விட்டு ஏ.டி.எம், கார்டு, பணம் 5000, பர்ஸ் ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடி விட்டனர், உடனே முபாரக் காவல் நிலையம் வந்து புகார் அளித்தார் […]

Police Department News

சொத்து தகராறில் அண்ணன், தம்பி அடிதடி, கூடல்நகர போலீசார் விசாரணை

சொத்து தகராறில் அண்ணன், தம்பி அடிதடி, கூடல்நகர போலீசார் விசாரணை மதுரை, கூடல்புதூர் D3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான புது விளாங்குடி, சக்திநகர், துளசி தெருவில் வசித்து வருபவர் ஜெயகுமார் மனைவி பகவதி வயது 47/21, இவரது கணவர் ஜெயகுமார் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பிரிமியர் பஞ்சாலையில், சூப்ரவைசராக வேலை பார்த்து வருகிறார். இவரதுதந்தை சுப்ரமணியபிள்ளை கடந்த 18 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மதுரை விளாங்கு, நெடுஞ்செழியன் தெருவில் இரண்டு வீடு இருந்தது. […]

Police Department News Police Recruitment

கடனுக்கு வாட்ஸ் அப் மூலம் விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு

கடனுக்கு வாட்ஸ் அப் மூலம் விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு கடனுக்கு வாட்ஸ் அப் மூலம் விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு விழுந்தது. பரிசு விழுந்தபின்னர் வாக்கு மாறாமல் சீட்டை ஒப்படைத்த பெண் வியாபாரியை பலரும் பாராட்டுகிறார்கள். லாட்டரி சீ்ட்டு கேரள மாநிலம் கொச்சியை அடுத்த சுனங்கம் வேலியை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் […]