Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.9.2021) காலை 09.30 மணியளவில் புதுப்பேட்டை, ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில், சென்னை பெருநகரில் பணிபுரியும் பெண் காவலர்கள் முதல் பெண்ஆய்வாளர்கள் வரையிலான சுமார் 4,800 பெண் காவல் ஆளிநர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை (WORK LIFE BALANCE) என்ற 3 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்….

Police Department News

திருவாரூர் மாவட்டம் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்திய நான்கு நபர்கள் கைது

திருவாரூர் மாவட்டம்சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்திய நான்கு நபர்கள் கைது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை பேரளம் சரக பகுதியில் நேற்று(23.09.2021) சட்டவிரோதமாக,குட்கா பொருட்கள் (Hans) கடத்திய1.ஸ்ரீராம் –ஸ்ரீ வாஞ்சியம்2. பரணிதரன் – ஸ்ரீவாஞ்சியம்3.இப்ராகிம் – கொல்லுமாங்குடி4.முனியப்பன் – நீடாமங்கலம்ஆகியோரை பேரளம் காவல்துறையினர்கைது செய்து,அவர்கள் கடத்தலுக்கு பயன்படுதூதியMahendra Bolero Pickup – 01(TN 47 AH 9805) மற்றும்Rs 8,71,500/- லட்சம் மதிப்பிலான1233 Kg குட்கா பொருட்கள்ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்டபூர்வநடவடிக்கை எடுத்துள்ளனர் சிறப்பாக செயல்பட்ட […]

Police Department News

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கை.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கை. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார்உத்தரவுபடி நள்ளிரவு முதல் காவல்நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளின் பட்டியலில் உள்ள ரவுடிகளை கைதுசெய்துள்ளனர் காவல்துறையினர்.திருவாரூர் நகர காவல்நிலையத்தில் கொலை,கொள்ளை,மற்றும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பட்டியலில் உள்ள 2ரவுடிகள் உட்பட நன்னிலம்,திருவாரூர் தாலுக்கா,முத்துப்பேட்டை,பேரளம்,குடவாசல் உட்பட மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் குற்றவாளி பட்டியலில் உள்ள 20 ரவுடிகளை நள்ளிரவுமுதல் […]

Police Department News

திண்டுக்கல்லில் ஒரே நாளில் 44 ரவுடிகள் அதிரடியாக கைது. காவல் கண்காணிப்பாளர் சீனிவாஸன் அவர்களின் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்லில் ஒரே நாளில் 44 ரவுடிகள் அதிரடியாக கைது. காவல் கண்காணிப்பாளர் சீனிவாஸன் அவர்களின் அதிரடி நடவடிக்கை திண்டுக்கல்லில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க கொலை, கொள்ளை வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள் தலை மறைவாக உள்ள ரவுடிகள் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ரவுடிகள் உள்ளிட்டோரை கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசன் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

Police Department News

*மதுரையில் சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சி வகுப்பை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன், அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள.

*மதுரையில் சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சி வகுப்பை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன், அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள. மதுரை காவல்துறை தலைவர்,தென்மண்டல அதிகாரி உத்திரவின் பேரில், மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் தென் மண்டலத்தில் உள்ள, மதுரை மாவட்டம் ,மதுரை மாநகர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து காவல் அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பயிற்சிக்கு மும்பையை சேர்ந்த […]

Police Department News

தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி

தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர ஆணையாளர்கள் ஆகியோர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை […]

Police Department News

திருச்சி மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைது, 4697 மோட்டார் வாகன வழக்கு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

திருச்சி மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைது, 4697 மோட்டார் வாகன வழக்கு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் திருச்சி மாநகரத்தில் நடந்த சில கொலைகளுக்குப் பிறகு, மாநகரக் காவல்துறையினர் பல ரவுடிகளைக் கைது செய்து வருகின்றனர். அவர்களில் சிலர் திருச்சி மாவட்டத்தில் தஞ்சமடைய வாய்ப்பு உள்ளதால் உயர் அலுவலர்களின்வழிகாட்டுதலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 காவல் உட்கோட்டங்களிலும் 21.09.2021 மற்றும் 22.09.2021 ஆகிய இரண்டு நாட்கள்தொடர் […]

Police Department News

ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி – சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்

ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி – சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான (Women Empowerment Refreshing Training Programme) புத்தாக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களின் நலனை போற்றும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு நலத்திட்டங்கள் காவல் […]

National Police News Police Department News

டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க..

டிராஃபிக் போலீஸ்உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க.. சிலவேளைகளில் போலீசாருக்கு பயந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும், தாறுமாறாக வேகத்தில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது இதுபோன்று டிராஃபிக் போலீசார் நிறுத்தும்பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கான உரிமைகளை தெரிந்து வைத்துக் கொண்டால், ஓரளவு இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியும். இது நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கி தேவையில்லாத பதற்றத்தை தணிக்கும் என நம்புகிறோம். சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 4ம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர […]