Police Department News

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், மாமனார் கொலை மிரட்டல் விட்டதால் மருமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி, பொது மக்கள் மீட்டனர்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், மாமனார் கொலை மிரட்டல் விட்டதால் மருமகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி, பொது மக்கள் மீட்டனர் திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 27/21, இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, சமத்துவபுரத்தை சேர்ந்த ஜாபர் ராஜாமுகமது என்பவரது மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவரது மனைவிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொருவருடன் திருமணம் நடந்து அந்த இருவரும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலமுருகன் […]

Police Department News

திருச்சி கோவில்களில் தொடரும் கொள்ளை சம்பவம் – குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர்

திருச்சி கோவில்களில் தொடரும் கொள்ளை சம்பவம் – குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர் கொரோனா முடக்கத்திற்கு பிறகு பல்வேறு தளர்வுகளில் கோவில்கள் திறக்கப்பட்ட நிலையில் கோவில்களில் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இதனிடையே திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியிலுள்ள ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயத்தில் காலை பூஜை செய்ய கோவிலை திறக்க வந்த பூசாரி கோவில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் […]

Police Department News

மாநகராட்சிக்கு எதிர்ப்பு – நவல்பட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சிக்கு எதிர்ப்பு – நவல்பட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் 25 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்கிடையே ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்த்தப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக […]

Police Department News

படிக்கட்டில் நிற்க வேண்டாம் என கூறிய நடத்துனரை தாக்கிய பயணி, போலீசார் நடவடிக்கை

படிக்கட்டில் நிற்க வேண்டாம் என கூறிய நடத்துனரை தாக்கிய பயணி, போலீசார் நடவடிக்கை திருச்சி துவாகுடி துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லும் அரசு பேரூந்தில் உக்கடை பாலத்தின் அருகே ஒருவர் பஸ்ஸில் ஏறியுள்ளார் அவர், படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார், இதை அந்த பஸ் நடத்துனர் ராமசாமி அவர்கள் படிக்கட்டில் நிற்க வேண்டாம் மேலே ஏறி பஸுக்குள் வரும்படி கூறியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தவர் நடத்துனரிடம் தகராறு செய்து […]

Police Department News

கொரோனா நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு

கொரோனா நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு கொரோனா நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு திருச்சி மாநகர சாலைகளில் பெருகி வரும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும்,பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஒழுங்குப்படுத்தவும், சாலை விதிகளை அமல்படுத்தவும், துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து மேற்பார்வையில் உதவி ஆணையர்கள், போக்குவரத்து (தெற்கு மற்றும் வடக்கு) அவர்கள் தலைமையில் 4 ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 350 […]

Police Department News

தனிப்படை காவல் துறையினரை ஊக்குவித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தனிப்படை காவல் துறையினரை ஊக்குவித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து 30 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் ஈடுபட்ட எதிரியை பிடித்து 30 சவரன் நகையை மீட்டு திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (02.09.2021) மாவட்ட அலுவலகத்தில் அவர்களை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.