சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்வில் நீதிபதிகள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முனைவா் த.செந்தில்குமாா் அவா்கள் தலைமையில் காவல்துறையின் சாா்பாக இன்று (04.09.2021) சிவகங்கை வியானி அருட்பணி மையம் கூட்ட அரங்கில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு ஆ.சுமதிசாய்பிரியா, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அவா்கள் […]
Day: September 4, 2021
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து – 2 பேர் காயம்
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து – 2 பேர் காயம் திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே பிள்ளையார் கோவில்பட்டி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மணல் கடத்தி சென்ற டிப்பர் லாரி நிலைதடுமாறி விபத்துகுள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற புத்தாநத்தம் போலீசார் காயமடைந்த லாரி ஓட்டுநர் சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் வயது39 உதவியாளர் வடக்கு இடையபட்டியை சேர்ந்த சுப்ரமணி மகன் அஜித்குமார் வயது 21 ஆகிய இருவரையும் மீட்டு தனியார் […]
திருச்சி, திருவானைக்காவலில் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் அடித்து பணம் பறிப்பு – கொள்ளையர்கள் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள்
திருச்சி, திருவானைக்காவலில் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் அடித்து பணம் பறிப்பு – கொள்ளையர்கள் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுக்கொண்டையம் பேட்டை மல்லிகைபுரம் பகுதியில் வசிப்பவர் ரவிந்திரன். இவரது சகோதரர் மனோகரன் வயது 65, இவர் வழக்கம்போல் வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் மனோகரனை அடித்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். மனோகரன் அவரை பிடிக்க சென்ற போது […]
மதுரை, சுப்பிரமணியபுரம், வீர காளியம்மன் கோவில் உண்டியல் திருட்டு, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை
மதுரை, சுப்பிரமணியபுரம், வீர காளியம்மன் கோவில் உண்டியல் திருட்டு, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை மதுரை, சுப்பிரமணியபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் மதுரை, ஜெய்ஹிந்துபுரம் ஜீவா ரோடு வஉசி தெருவில் குடியிருக்கும் வெள்ளைச்சாமி மகன் பாலசுப்பிரமணியன் வயது 52/21, இவர் வழக்கமாக காலை 5.30 மணிக்கு கோவிலைத் திறந்து மதியம் 12 மணி வரைக்கும், மாலை 5.30 மணிக்கு கோவிலைத் திறந்து இரவு 9.30 மணி வரைக்கும பூஜை […]
சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை 2 பேர் கைது..!!!
சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக் கொலை 2 பேர் கைது..!!! சிவகங்கை அருகே மதகுபட்டியில் வெள்ளிக்கிழமை இளைஞரை வெட்டிக் கொலை செய்த இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒக்கூர் அண்ணாநகர் ஏ.காலனியைச் சேர்ந்த செல்லத்துறை மகன் சரத்குமார் 29 தின சரி நாளிதழுக்கு முகவராக பணிபுரிந்தவர். ஒக்கூரில் உள்ள வார சந்தை சாலையில் காயங்களுடன் வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.தகவலறிந்த சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி , […]
எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது -சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி;
எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தி வேலைகளை செய்ய வைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது -சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி; பெரம்பலூர் – முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பல்கிசின் வழிகாட்டுதலின்பேரில், குரும்பலூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மலர்விழி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளில் இருந்து […]
மாநிலத்தில் சிறந்த காவல் நிலையமாக, கோவில்பட்டி காவல் நிலையம் தேர்வு
மாநிலத்தில் சிறந்த காவல் நிலையமாக, கோவில்பட்டி காவல் நிலையம் தேர்வு தமிழக அரசு மாநிலத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழக முதல்வர் கோப்பை’ விருது வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் 34வது சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சபாபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
மதுரை, செல்லூர் பகுதியில் மூதாட்டி மாயம், மருமகள் போலீசில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை, செல்லூர் பகுதியில் மூதாட்டி மாயம், மருமகள் போலீசில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர் மதுரை டவுன், செல்லூர், பசுமடம் கிழக்கு சந்தில் குடியிருந்து வருபவர் வேல்முருகன் மனைவி திருமதி. லீலாவதி வயது 50/21, இவரது கணவர் வேல்முருகன் கோவில், பூசாரியாக வேலை பார்த்து தற்போது ஓய்வில் உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருடன் உடன் பிறந்த ஒரு சகோதரி, ஒரு சகோதரர் மதுரை ஆனையூரில் வசித்து வருகின்றனர். இவரின் தந்தையின் […]
திருச்சியில் அதிகரிக்கும் திருநங்கைகள் கோஷ்டி மோதல் – இருவர் காயம்
திருச்சியில் அதிகரிக்கும் திருநங்கைகள் கோஷ்டி மோதல் – இருவர் காயம் திருச்சி மாநகரில் இரவு மற்றும் அதிகாலையில் திருநங்கைகளின் உலா வருகின்றனர். குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், கல்லுக்குழி மேம்பாலம், குட்ஷெட் பாலம் பகுதிகளில் நள்ளிரவில் திருநங்கைகள் நின்று கொண்டு ஆண்களை பாலியலுக்கு அழைப்பதாக புகார் எழுந்தது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில் திருநங்கைகள் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஜங்ஷன் மற்றும் அரியமங்கலம் என இரு பிரிவுகளாக […]
மதுரை, செல்லூர் பகுதியின் மனைவி மாயம், கணவன் போலீஸில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை, செல்லூர் பகுதியின் மனைவி மாயம், கணவன் போலீஸில் புகார், செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாநகர் செல்லூர் D2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லூர், அஹிம்சாபுரம் 4 வது தெருவில் வசித்து வருபவர் சுந்தரம் மகன் ராமசாமி வயது 40/21, இவர் மனைவி முத்துமணி,மற்றும் இரண்டு மகள்கள் அவினாசி வயது 12/21, ராஜேஸ்வரி வயது 10/21 ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார்.இவர் லோடு மேன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 […]