Police Department News

குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை

குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு திருச்சி நீதிமன்றம் வழங்கிய நூதன தண்டனை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதிகளில் குட்கா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் திருவெரும்பூர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரவிக்குமார் என்பவரது டீக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் காட்டூரில் உள்ள காளியம்மாள் என்பவருக்கு சொந்தமான பெட்டிக் […]

Police Department News

மதுரை, மேல அனுப்பானடி பகுதியில் வீட்டில் வாலிபர் அடித்து கொலை

மதுரை, மேல அனுப்பானடி பகுதியில் வீட்டில் வாலிபர் அடித்து கொலை மதுரை கே.புதூர், லூர்து நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கருப்பையா வயது 60/21, இவர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார், இவரது உறவினர் பாண்டித்துரை, என்பவர் மதுரை, தெப்பக்குளம் B3, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மேல அனுப்பானடியில் ஒரு பிளாட் வீடு உள்ளது. மேற்படி வீட்டின் மாடியில் உள்ள ஒரு […]

Police Department News

ஆணழகன் போட்டிக்கு செல்லும் போக்குவரத்து காவலருக்கு உதவிய தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்.

ஆணழகன் போட்டிக்கு செல்லும் போக்குவரத்து காவலருக்கு உதவிய தமிழ்நாடு காவல்துறை இயக்குனர். உஸ்பெகிஸ்தான் நாட்டிலுள்ள தாஷ்கண்ட்டில் நடைபெறும் உலக உடற் கட்டமைப்பு போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் திரு.புருஷோத்தமன் அவர்களை நேரில் அழைத்து காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் C.சைலேந்திர பாபு , இ.கா.ப. , அவர்கள் ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கி , வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார் . சென்னை பெருநகர காவல் […]