சட்டவிரோதாமாக செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை! சென்னை ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் சென்னையில் உரிமம் இல்லாமல் நடத்தி வரும் நூற்றுக்கணக்கான தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் அவர்கள் எச்சரிக்கை ! சமீபகாலமாக சென்னையில் புற்றீசல் போல தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் என்ற பெயர்ப் பலகை காணப்படுகிறது.இதுவரை சென்னையில் 26 மகளிர் தங்கும் விடுதிகள் மட்டுமே உரிமம் பெற்று நடத்தி […]
Day: September 10, 2021
காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
காவல்துறைக்கு 3 மாதத்தில் ஆணையம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. கரூர் பகுதியை சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு உத்தரவை பிறப்பித்திருந்தனர். இதனையடுத்து இன்று உத்தரவின் நகல் வெளியிடப்பட்டது: காவல்துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மன அழுத்தம் மற்றும் மனஉளைச்சலுடன் பணி செய்து வருகின்றனர். காவல்துறையினரின் பணி மகத்தான பணியாகும். இப்பணியை வேறு பணிகளுடன் ஒப்பிட முடியாது. இதனால், போலீஸாருக்கு குறைந்தபட்சம் […]
தூத்துக்குடி அருகே கோர விபத்து, 4 பெண்கள் பழி
தூத்துக்குடி அருகே கோர விபத்து, 4 பெண்கள் பழி புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றி வந்த வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை. தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்லாநத்தம் அருகே இன்று (09.09.2021) காலை […]
வாகனங்களில் ஸ்டிக்கர்கள், படங்கள்..! 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
வாகனங்களில் ஸ்டிக்கர்கள், படங்கள்..! 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..! வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் நீக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வாகனங்களில் பயன்படுத்தும் கட்சிக் கொடிகளை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தினால் போதும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக தங்களது வாகனங்களில் வழக்கறிஞர் […]
திருச்சியில் தடையை மீறி வைக்கப்பட்ட 5 அடி உயர விநாயகர் சிலை – போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினரால் சிலை அகற்றம்
திருச்சியில் தடையை மீறி வைக்கப்பட்ட 5 அடி உயர விநாயகர் சிலை – போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினரால் சிலை அகற்றம் திருச்சியில் தடையை மீறி வைக்கப்பட்ட 5 அடி உயர விநாயகர் சிலை – போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினரால் சிலை அகற்றம் விநாயகர் சதுர்த்தி விழா பொது இடத்தில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விழா அமைப்பினருக்கு டி.எஸ்.பி ஜனனிபிரியா தலைமையிலான போலீஸார் […]
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணிடம் ஒய்வூதிய தொகை நல அலுவலர் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் கைது –
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணிடம் ஒய்வூதிய தொகை நல அலுவலர் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் கைது – கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. தூத்துக்குடி அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி சுப்புலட்சுமி வயது 60 என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது கடந்த 01.09.2021 அன்று […]
விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும், நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்று பரவல் இல்லாத மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும், நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொரோனா தொற்றை தடுப்பதற்கு பல்வேறுமுயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி […]
தமிழக கவர்னர் மாற்றம்
தமிழக கவர்னர் மாற்றம் தமிழகத்திற்கு புதிய கவர்னராக ஸ்ரீ ரவிந்திர நாராயணன் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1976 முதல் கேரள மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல் நாகலாந்து மாநில கவர்னராக இருந்து வருகிறார். இவரை தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராமநாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார். தற்போதைய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தில் முழு நேர […]
திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 60 கிலோ கொழுக்கட்டை பக்தர்களின்றி படையல்
திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 60 கிலோ கொழுக்கட்டை பக்தர்களின்றி படையல் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியின் போது ஒவ்வொரு ஆண்டும் தலா 75 கிலோ கொழுக்கட்டை படையலிடப்படும். கொரோனா தொற்று காலகட்டமாக இருப்பதால் இந்த ஆண்டு தலா 30 கிலோ […]
திருச்சியில் 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்
திருச்சியில் 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் திருச்சி பீமநகரில் தனியார் குளிர்பான நிறுவனம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.இந்த ஆய்வில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வழக்குப்பதிவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. […]