இன்று 19.09.2021 காலைபெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் மக்கள் உயிரை பாதுகாக்கும் எச்சரிக்கை பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல்துறை ஆய்வாளர் திரு.ரமணி ( சட்டம் ஒழுங்கு) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி( சட்டம் ஒழுங்கு ) அவர்கள். J5 சாஸ்திரி நகர் காவல் துறை ஆய்வாளர் திரு.ரமணி (சட்டம் ஒழுங்கு) மற்றும் உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் பெசண்ட் நகர் கடற்கரையை பார்க்க வரும் மக்கள் கடந்த 10 […]