தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் வீர வணக்கம் நிகழ்வு காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்தின் நாடு முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த காவல் துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழவில் காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அக்டோபர் […]
Month: October 2021
: மதுரை மாநகர் காவல் துறை உதவி ஆணையர்களின் எல்லை வரம்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் செய்யப்பட்ட அதற்கான அரசாணை GO.MS No.347, Home ( Police) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
: மதுரை மாநகர் காவல் துறை உதவி ஆணையர்களின் எல்லை வரம்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதற்கான பணி நியமனம் செய்யப்பட்ட அதற்கான அரசாணை GO.MS No.347, Home ( Police) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகர் காவல் துறை ஆணையரின் கீழ் இயங்கி வந்த காவல் துணை ஆணையரசர்கள் சட்டம் & ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு ஆகிய பதவிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் காவல் துணை ஆணையர் தெற்கு […]
சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் காவலர் வீர வணக்க நிகழ்ச்சி
சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் காவலர் வீர வணக்க நிகழ்ச்சி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று (22.10.2021) மாலை சுமார் 5.15 மணியளவில் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறும் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பணியின் போது வீரமரணமடைந்த காவல் துறையினர் மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் தலையாய முன்கள பணியாற்றி உயிர் […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட சைபர் காவல் நிலையம் சார்பாக 22.10.2021 அனறு மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு […]
மனித உரிமைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி, வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மனித உரிமைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி, வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மனித உரிமைகளை பேணவும், மனித உரிமைகள் மீறப்படும்போது, அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, அரசுக்கு தக்க பரிந்துரை செய்யவும், டில்லியில் தேசிய மனித உரிமை கமிஷன் உள்ளது. அதுபோல, தமிழகத்திலும், மாநில மனித உரிமை கமிஷன் உள்ளது. ஆனால், சில தனியார் அமைப்பினர், தங்களை தேசிய மற்றும் […]
காவல் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினர்
காவல் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் […]
மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் 21.10.21 அன்று அனுசரிக்கப்பட்டது
மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் 21.10.21 அன்று அனுசரிக்கப்பட்டது தென் மண்டல காவல் துறை தலைவர் திரு. T.S.அன்பு IPS., அவர்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேமானந்தசின்ஹா IPS., அவர்கள் மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் திருமதி. N.காமினி IPS., அவர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கர் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மலர் வளையம் வைத்து 54 […]
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 21.10.21 அன்று காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 21.10.21 அன்று காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது நெல்லை மாநகர காவல் ஆணையர் திரு. செந்தாமரை கண்ணன் IPS., அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மணிவண்ணன் IPS., அவர்கள் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் திரு. TP.சுரேஷ்குமார் போக்குவரத்து, மற்றும் குற்றப்பிரிவு அவர்கள் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. சமய் சிங் மீனா IPS., அவர்கள், நாங்குநெரி உதவி காவல் கண்காணிப்பாளர் […]
தூத்துக்குடியில் வீர வணக்க நாள் அனுசரிப்பு
தூத்துக்குடியில் வீர வணக்க நாள் அனுசரிப்பு 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து பதினாராயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம். கடற்கரையானாலும், பனிமலை சிகரமானாலும், காவலர் பணி இடர் நிறைந்தது. […]
தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக காவலர் வீர வணக்க நாள்
தென்காசி மாவட்டத்தில் முதல் முறையாக காவலர் வீர வணக்க நாள் 1959ம் ஆண்டு அக்டோபர் 21 ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற் கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல் வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21 ம் […]