மதுரையில் சட்டம் நீதி குறித்து விழிப்புணர்வு,மாவட்ட சட்ட ஆணைக் குழு சார்பாக, மதுரை அரபிந்தோ மீரா பள்ளியில் சட்டம் நீதி பற்றி விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கள் மக்களுக்கு, சட்டம் நீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என மதுரை, அரபிந்தோ மீரா பள்ளியில் தேசிய சட்ட விழிப்புணர்வு வாரத்தேயொட்டி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு சார்பில் நடந்த மெகா சட்ட விழிப்புணர்வு முகாமில் உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி கே. முரளி சங்கர் வலியுறுத்தினார். […]
Month: November 2021
மதுரை மாநகரில் வழிப்பறி திருடர்கள் கைது.
மதுரை மாநகரில் வழிப்பறி திருடர்கள் கைது. மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்கு உள்பட்டபகுதி,ஸ்ரீவீரகாளிய்மன்பகுதியில்குடியி௫ந்துவ௫ம்.தி௫.பாண்டியராஜன்மகள்ரமாபிரபா(வயது31/2021)இவர்M.S.C.கணிதஅறிவியல்பட்டப்படிப்புமுடித்துவிட்டு,சுப்பிரமணிய புரம்,அழகப்பன் நகரில்உள்ளசித்தாகிளினிக்ஓன்றில்வேலைபார்த்துவ௫கிறார்,சம்பவத்தின் 10/10/2021அன்று இந்த நிலையில்ரமாபிரபாபழங்காநத்தம்பகுதியில்உள்ள,டி.என்.பி.எச்சி,கோச்சிங் வகுப்பு க்குசென்று,அங்கு இ௫ந்துஷேர்ஆட்டோவில்மதுரைகல்லூரிபஸ்நிறுத்தத்தில்இறங்கினார்.அதன்பிறகுஅவர்தந்தையுடன்செல்போனில்பேசியபடிவீட்டுக்குசென்றுகொண்டுஇ௫வந்தார்.அப்போதுமோட்டார்சைக்களில்வந்தமர்மநபர்கள்,ரமாபிரபாவிடம்செல்போனைபறித்துக் கொண்டு,மின்னல்வேகத்தில்தப்பிச்சென்றுவிட்டனர்.மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்தசாலையில் பெண்ணிடம்மோட்டார்சைக்கிள்கொள்ளையர்கள்வழிப்பறியில்ஈடுபட்டசம்பவம்அந்தபகுதியில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.இதில்சம்பந்தப்பட்டகுற்றவாளிகளைஉடனடியாககைதுசெய்யவேண்டும்.என்று மதுரை மாநகர்போலீஸ்கமிஷனர்தி௫.பிரேம்ஆனந்த்சின்காஅவர்கள்”உத்திரவின்படி,*மதுரை மாநகரதெற்குதுணைகமிஷனர்,திரு. தங்கதுரை அவர்களின்மேற்பார்வையில்,மதுரைமாநகரதெற்குவாசல்உதவிகமிஷனர் ,திரு. சண்முகம் அவர்களின் ஆலோசனையின்பேரில்,சுப்பிரமணியபுரம்காவல்நிலையஆய்வாளர்,ராஜதுரை, மற்றும் உதவி ஆய்வாளர், கோட்டைசாமி,அபிமன்யூ ஏட்டு, க௫சுப்பையா,கமலஹாசன், சுப்பையா, அடங்கிய தனிப்படைஅமைக்கப்பட்டது,அவர்கள் குற்றவாளிகளைவலைவீசிதேடிவந்தனர்.போலீஸ் சார்அந்தபகுதியில்பொ௫த்தப்பட்டுள்ள,C.C.T.Vகண்காணிப்புகோமராவில்இடம்பெற்றுயுள்ளகாட்சிபதிவுகளைஆய்வுசெய்தனர். ———இ௫வர்கைது————–அப்போதுசுப்பிரமணியபுரம்3வதுதெ௫வில்மோட்டார்சைக்களில்வேகமாகதப்பிசெல்வதுதெரியவந்தது.,—-எனவேதனிப்படைபோலீஸ்சார்மோட்டார்சைக்கிள்உள்ளபதிவுஎண்ணைகண்டுபிடித்துஅதன்வாயிலாககுற்றவாளிவீட்டின்முகவரிதெரியவந்தது.———×———×——-இதையெடுத்துதனிப்படைபோலீஸ்சார்நேற்று11/11/21அன்று இரவுதீடீர்நகர்பகுதியில் உள்ள ஹீராநகர்சுற்றிவளைத்தனர்,அப்போது போலீசார் வ௫வதைஎப்படியோதெரிந்துகொண்ட2நபர்களும்தப்பிஒடமுயன்றனர்.அப்போது போலீஸ் சார்2பேரையும் சுற்றி வளைத்து பிடித்து […]
காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ்’- விவரங்கள் கேட்டு டிஜிபிக்கு போக்குவரத்து துறை கடிதம்
காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ்’- விவரங்கள் கேட்டு டிஜிபிக்கு போக்குவரத்து துறை கடிதம் ,தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்திருந்த, ‘காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை’ அமல்படுத்துவது தொடர்பாக விவரங்களை கேட்டு தமிழக காவல்துறை டிஜிபிக்கு போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் காவலர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில் ஒன்றாக இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசு பேருந்தில் காவலர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக […]
ஓசூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு உடனடி தீர்வு
ஓசூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு உடனடி தீர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களின் தங்களுடைய பிரச்சனைகளை உடனடியாக தீர்வு காண்பதற்கான முகாம் நடத்தப்பட்டன. மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வின் அறிவுறுத்தலின்படி ஓசூர் ASP- அரவிந்தன் தலைமையில் ஓசூர் சரக காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உடன் பொது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் நில பிரச்சனைகள் உட்பட நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் உள்ள பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து […]
ஓசூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசால பறிமுதல், இருவர் கைது
ஓசூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பான்மசால பறிமுதல், இருவர் கைது ஓசூர், ஜூஜூவாடி வாகன சோதனை சாவடியில் கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 Kg குட்கா பான் மசால, மற்றும் கார் பறிமுதல் செய்து மேலும் திருப்பூரை சேர்ந்த அசோக் சிங் (24) ராணா சிங் கார் ஓட்டுனர் உள்பட இருவரை சிப்காட் போலீஸார் கைது செய்தனர்.
பிரபல நகைகொள்ளையர்கள் அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.நெல்சன் உத்தரவில் J2சட்டம் ஒழுங்கு மற்றும் J5 குற்றப்பிரிவு ஆய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்கள்.
பிரபல நகைகொள்ளையர்கள் அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.நெல்சன் உத்தரவில் J2சட்டம் ஒழுங்கு மற்றும் J5 குற்றப்பிரிவு ஆய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்கள். J2.Cr.no:261/2021 U/S 457,380 IPC, D.O :31-10-21 வழக்கில் திரு நெல்சன்,(உதவி ஆணையாளர், அடையாறு ) அவர்களின் உத்தரவுப்படி , திருமதி. ராஜேஸ்வரி, ( ஆய்வாளர்,குற்றப்பிரிவ, அடையாறு), திரு.மீனாட்சி சுந்தரம் ( சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்,அடையாறு), திரு ராஜாராம் ( ஆய்வாளர், குற்றப்பிரிவு , j5 சாஸ்திரி நகர் ) ஆகியோர்களின் மேற்பார்வையில் […]
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூரில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவர் கைது
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூரில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவர் கைது அவர்களிடமிருந்து 26- மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது கீழையூரில் ராமு என்பவரின் வீட்டு அருகே கீழவளவு சேர்ந்தவாலமலை-45S/o-நல்லுசாமிஎன்பவர் அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவலர்கள் திரு.முருகேசன் திரு.அரபி ஆகியோர்கள் சட்ட விரோதமாக, மது விற்பனை செய்த மேற்படி எதிரியை […]
மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமையில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமையில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இராமநாதபுரத்தில் 13/11/2021ல் சட்ட விழிப்புணர்வு முகாம் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் சார்பில் காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றதுஇந்த முகாமில் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், முதன்மை குற்றவியல் நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், […]
அருப்புக்கோட்டையில் கடந்த சில மாதங்களாக எஸ்பிகே ஸ்கூல் ரோடு, பெர்கின்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் கடந்த சில மாதங்களாக எஸ்பிகே ஸ்கூல் ரோடு, பெர்கின்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பல்வேறு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. அடுத்தடுத்து நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.மனோகர் அவர்களின் உத்தரவுப்படியும் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் மேற்பார்வையில் நகர் காவல்நிலைய ஆய்வாளர்களான சட்டம் ஒழுங்கு திரு.பாலமுருகன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பா தலைமையில், சார்பு […]
திண்டுக்கலை சேர்ந்த பெண்கள் தவற விட்ட பொருட்களை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்து கொடுத்த மதுரை ஊமச்சிகுளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர்
திண்டுக்கலை சேர்ந்த பெண்கள் தவற விட்ட பொருட்களை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்து கொடுத்த மதுரை ஊமச்சிகுளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் அழகர் கோவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது திண்டுக்கல்லில் இருந்து அழகர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இரண்டு பெண்கள் தங்கள் கொண்டு வந்த பணம் ATM கார்டு ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐ.டி., கார்டு முதலானவற்றை பேரூந்தில் தவற விட்டு விட்டார்கள் அவர்கள் சென்ற வழியில் சிகுபட்டி விலக்கில் பேரூந்தை […]