மேலூர் கீழவளவு பகுதியில் 370 கிலோ குட்கா மூடை கணக்கில் பறிமுதல், இரண்டு பேர் கைது,மற்றும் 3 நபர்கள் தலைமறைவு ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் DIG மற்றும் SPSpl Team மற்றும் கீழவளவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கொங்கம்பட்டி விளக்கு அருகே ரோந்து செல்லும்போது மூன்று நபர் புகையிலை மூட்டைகளுடன் நின்று கொண்டிருக்கும் போது போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கும் போது 1) பவுசன்-30 , […]
Month: July 2022
கள்ளக்குறிச்சி பாதுகாப்பு பணியில் போலீசார்க்கு உணவு வழங்கிய ஊர்காவல் படை
கள்ளக்குறிச்சி பாதுகாப்பு பணியில் போலீசார்க்கு உணவு வழங்கிய ஊர்காவல் படை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. அதனை தொடர்ந்த டிஜிபி, ஐஜி, டி.ஐ. ஜி,க்கள் மற்றும் சேலம் திருவண்ணாமலை, கரூர், வேலூர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் 750 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்காவல் […]
மதுரை அருகே மேலூரில் DSP அலுவலகத்தில் டி.ஐ.ஜி,. ஆய்வு
மதுரை அருகே மேலூரில் DSP அலுவலகத்தில் டி.ஐ.ஜி,. ஆய்வு மதுரை மேலூரில் உள்ள DSP அலுவலகத்தில் குற்றங்களை தடுப்பது குறித்து மதுரை சரக DIG தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியில் உள்ள மேலூர் உள் கோட்டம் DSP அலுவலகத்தில் மதுரை சரக காவல் துறை DIG பொன்னி அவர்கள் தலைமையில் குற்றங்களை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது DSP பிரபாகரன் தனிப்பிரிவு SI முத்துகுமார் குற்றப்பிரிவு போலிசார் உள்ளிட்டோர் இதில் […]
விருதுநகர் மாவட்டம்:-
நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கிறது ஏதேனும் ஒரு இடத்தில்.
விருதுநகர் மாவட்டம்:-நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கிறது ஏதேனும் ஒரு இடத்தில். அதில் பெரிதும் பாதிக்கப்பட்டு துயரம் அடைபவர்கள் ஏராளம்தான். திருட்டில் புதுமை காட்டினாலும் அதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவும்,தடுக்கவும் என புதுமையை காட்டுவதுதான் காவல் துறை என்றால் அது சாத்தியம் என்று சத்தமின்றி சாதித்து வருகிறது. குற்றத்தையும் அதனை தடுக்கும் விதமாக தமிழக காவல் துறையில் காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து மாவட்டத்திலும் பொது மக்கள் தெரிந்துகொள்ளவும் அதை தெரிவிக்கும் […]
இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் சிக்கிய திருடன்
இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் சிக்கிய திருடன் இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு செய்து திருடனை போலீசார் கண்டுபிடித்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜோ என்ற இடம் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் பூட்டி இருந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கைவரிசை காட்டி விலை மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திருட்டு நடந்த வீட்டில் சோதனை செய்தனர்.அப்போது வீட்டின் கதவு […]
சன் பிலிம் ஒட்டி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய தெப்பகுளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர்
சன் பிலிம் ஒட்டி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய தெப்பகுளம் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கார்களின் உள்ளே இருக்க கூடியவை தெளிவாக தெரியாத வண்ணம் சன் பிலிம் என்று சொல்லக்கூடிய கூலிங் ஸ்டிக்கர் ஒட்டி வாகனங்களை இயக்கி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது சட்ட விரோதமான பொருட்களை கடத்துவது மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச்செயல் புரிவோர்களுக்கு சாதகமாக இருக்கிறது இதனால் இவ்வாறு சன் பிலிம் ஒட்டி வாகனங்களை இயக்க கூடாது […]
மதுரையில் முன் விரோத்தின் காரணமாக ரவுடி கொலை!!
மதுரையில் முன் விரோத்தின் காரணமாக ரவுடி கொலை!! மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே, ரவுடி ஜெபமணி கொலைசெய்யப்பட்டார்.மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, C1 திடீர் நகர் காவல் நிலையத்திற்க்கு உள்ளபட்ட மேலவாசல் பகுதியில் குடியிருந்து வரும் ,ஜெபமணி வயது 26/2022 இவர் மீது23வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில் முன் விரோதத்தில் அவரை 14/07/2022 அன்று இரவு 9.30 மணி அளவில் மது குடித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த இரு சக்கரவாகனத்தில் சிலர் […]
மதுரை அலங்காநல்லூர் அருகே ,அரசுமானியவிலை மண்ணெண்ணை கடத்திய இருவர் கைது! மதுரை டேங்கர் லாரி பறிமுதல்
மதுரை அலங்காநல்லூர் அருகே ,அரசுமானியவிலை மண்ணெண்ணை கடத்திய இருவர் கைது! மதுரை டேங்கர் லாரி பறிமுதல் மதுரை 18.7.2022 தேதிதமிழக அரசு நியாய விலைக் கடைகளில் மானியம் விலையில் ரேஷன் பொருட்கள் மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை வழங்கிவருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் பகுதியில் இருந்து நியாய விலைக்கடைகளுக்கு வழங்குவதற்காக டேங்கர் லாரிகள் மூலம் மண்ணெண்ணை அனுப்புவதற்காக நான்கு மையங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் சட்ட விரோதமாக மண்ணெண்ணை லாரி ஒன்று […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி கொடைக்கானல் உட்கோட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் மன்னவனூர் கைகாட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1). வைரவேல் (30), த.பெ. கருத்தப்பாண்டி, மன்னவனூர், 2). லட்சுமணன்(38), த.பெ. செல் வம், மன்னவனூர், […]
19.07.2022 இன்று
J2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் ( சட்டம் ஒழுங்கு)தலைமையில் திரு.பசுமைமூர்த்தி அவர்கள் சார்பில்” மரங்கள் நடும்விழா” நடைபெற்றது.
19.07.2022 இன்றுJ2 அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் ( சட்டம் ஒழுங்கு)தலைமையில் திரு.பசுமைமூர்த்தி அவர்கள் சார்பில்” மரங்கள் நடும்விழா” நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர்ஜிவால் IPS பாராட்டு பெற்ற சமூக ஆர்வலர் 10 வருடங்களாக காவலர்களுடன் இணைந்து சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட்ட அடையாறு, பெசண்ட் நகர், பாலவாக்கம், சோழிங்கநல்லூர், நந்தனம்,கோட்டூர்புரம், துரைப்பாக்கம், சைதாப்பேட்டை,ஆகிய இடங்களில் மரங்கள் நட்டு சாதனை படைத்து வரும் திரு.பசுமை மூர்த்தி அவர்கள் இன்று,நாம் சுவாசிக்க Oxygen தேவை […]