Police Department News

கஞ்சா, மது பாட்டிலுடன் 2 பெண்கள் கைது

கஞ்சா, மது பாட்டிலுடன் 2 பெண்கள் கைது மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனை பேரில், கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வாழைத்தோப்பு சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கை […]

Police Department News

மதுரையில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

மதுரையில் மின் திருட்டு சம்பந்தமாக ரூ.5.42 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மதுரை மண்டல அமலாக்க ப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, கொங்கனாகுறிச்சி என்.சுப்பலாபுரம், செங்கமலநாச்சியார்புரம், வத்திராயிருப்பு, முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் […]

Police Department News

தீ விபத்தில்லா தீபாவளி குறித்து தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு

தீ விபத்தில்லா தீபாவளி குறித்து தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு காரைக்குடியில் தீயணைப்பு துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமாக பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் திரு.சண்முகம் அவர்களின் தலைமையில் தீயணைப்பு வீரர்களின் ஏற்படுத்தினர். அதன்படி மானகிரியில் உள்ள ஷிரி ராஜா வித்தியா விகாஷ் பள்ளியில் மற்றும் ஜோசப் நர்சரி பிரைமரி பள்ளி காரைக்குடி வியாழக்கிழமை சந்தை மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி […]

Police Department News

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள்-2022” – கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள்-2022” – கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற “காவலர் வீரவணக்க நாள்-2022” -ல் கட்டுரைப் போட்டி மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்படி, காவலர் வீரவணக்க நாள்-2022 முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பிக்க வழங்கப்பட்ட அறிவுரைகளின் பேரில், மதுரை […]

Police Department News

இத்தனை குறைகளுடன் எப்படித்தான் வசிப்பதோ 18 வது வார்டு மக்கள் புலம்பல் விரைவில் தீர்வு கிடைக்கும் வார்ட்டு கௌன்சிலர் வாக்குறிதி

இத்தனை குறைகளுடன் எப்படித்தான் வசிப்பதோ 18 வது வார்டு மக்கள் புலம்பல் விரைவில் தீர்வு கிடைக்கும் வார்ட்டு கௌன்சிலர் வாக்குறிதி பாதாள சாக்கடை குடிநீர் இணைப்புக்காக தோண்டிய குழிகள் சீரமைக்கப்படாததால் ரோடுகள் குண்டும் குழியுமாக மாறி மழை காலங்களில் போக்குவரத்துக்கு தகுதியற்ற ரோடுகளாக உள்ளன. சாக்கடை வசதியின்றி கழிவு நீர் வீட்டின் முன்பு தேங்கி நிற்கிறது என வசிக்க தகுதியற்றதாக 18 வது வார்ட்டு உள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர். தகுதியற்ற ரோடுகள் மணி எஸ். ஆலங்குளம் […]

Police Department News

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம் மதுரை மாநகரம் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல்துறையினர் தெப்பக்குளம் பகுதியில் சாலையோரம் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்களின் தலைமையில் இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார்கள்

Police Department News

பாலக்கோடு அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வாகனங்கள் சிறைப்பிடிப்பு- பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு*

பாலக்கோடு அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வாகனங்கள் சிறைப்பிடிப்பு- பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீங்காடு கிராம பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை பொழிவால் கிராமத்தை ஒட்டி உள்ள காப்புக்காடு வனப் பகுதிகளில் வழிந்தோடும் நீரோடை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி இன்று அதிகாலை 5 -டிராக்டர் 1-ஜேசிபி இயந்திரம் மூலமாக மணல் கடத்திய நிலையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கடன் வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்த பெண் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி தமிழரசி (வயது 56). இவர் ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் தங்கவேலு மகள் சத்யா (45) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சத்யா, எனது மகள் ஜெர்மனியில் வசிக்கிறாள். அவள் மூலம் […]

Police Department News

மேலூர் டிஎஸ்பி அவர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்

மேலூர் டிஎஸ்பி அவர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் மேலூரில் அரசு மருத்துவ மனை சார்பாக உடற்காய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முகமது யாசின் தலைமை வகித்தார் சிஎம்ஓ ஜெயந்தி முன்னிலை வகித்தார். டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் டாக்டர்கள் செவிலியர்கள் சுகாதாரப்பணியாளர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிஎம்ஓ தலைமையில் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்தும் தீயணைப்பு […]

Police Department News

மதுரை வலையங்குளத்தில் அண்ணன்-தம்பியை வெட்டிவிட்டு அரிவாளுடன் திரிந்த 4 பேர் கைது

மதுரை வலையங்குளத்தில் அண்ணன்-தம்பியை வெட்டிவிட்டு அரிவாளுடன் திரிந்த 4 பேர் கைது மதுரை அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளம் பகுதியை சேர்ந்த ஊமை என்பவரின் மகன்கள் அழகுராஜா (வயது 37), திருமண் (35). இவர்கள் இருவரும் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அழகு ராஜா, திருமண் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் […]