சூலூரில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான லாரியில் காவல் கிணறு பகுதியில் இருந்து கோவைக்கு செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டத்தை சேர்ந்த பிஜு (47) என்பவர் ஓட்டி வந்தார். சூலூர் அருகே லாரி வந்தபோது சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போது லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் ஓட்டுநர் லாரியில் இருந்து தப்பி ஓடினார். லாரியின் பாரத்தை பரிசோதித்த போது […]
Month: April 2023
புளியங்குடியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம்
புளியங்குடியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம் புளியங்குடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனவர் மகேந்திரன், குமார் தலைமையில் வனத்துறையினர் முருகேசன், அஜித் ராஜ், மணிகண்டன், தாசன் ஆசீர்வாதம், மாரியப்பன், திருமலை, சன்னாசி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் புளியங்குடி பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பதும், அவர் கொய்யாப்பழத்தில் வெடி மருந்து வைத்து காட்டு […]
ஆருத்ரா மோசடி: பொதுமக்கள் இழந்த பணத்தை 6 மாதத்தில் திருப்பி கொடுக்க வாய்ப்பு
ஆருத்ரா மோசடி: பொதுமக்கள் இழந்த பணத்தை 6 மாதத்தில் திருப்பி கொடுக்க வாய்ப்பு ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, […]
பாலக்கோடு அருகே கொண்டசாமனஅள்ளி கிராமத்தில் குடிக்க பணம் தராததால் கொடுவாளால் மனைவியை வெட்டிய கணவன்.
பாலக்கோடு அருகே கொண்டசாமனஅள்ளி கிராமத்தில் குடிக்க பணம் தராததால் கொடுவாளால் மனைவியை வெட்டிய கணவன். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொண்டசாமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மார்கண்டன் (வயது.40) இவரது மனைவி விஜயா (வயது.32) இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.மார்கண்டன் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், இன்று அதிகாலை மது போதையில் இருந்தவர் மீண்டும் மது குடிக்க மனைவியிடம் […]
மாரண்டஹள்ளி அருகே கணவனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மோதி கறவை மாடு பலி. டிரைவர் படுகாயம்.
மாரண்டஹள்ளி அருகே கணவனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மோதி கறவை மாடு பலி. டிரைவர் படுகாயம். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கணவன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் (வயது.35) இவரது வீடு கணவள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது.இவர் 8 மாதம் சினையாக உள்ள கறவை மாட்டை வீட்டின் முன்புறம் கட்டியிருந்தார்,நேற்று காலை பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி நோக்கி மினி சரக்கு வாகனத்தை அமானி மல்லாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது. 20) என்பவர் […]
மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் கிளை அதிரடி
மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட் கிளை அதிரடி மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை ஆறு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தினர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது நிலத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றிடம் வழங்க கோரி தொடர்ந்து பல […]
விவசாயி கிணற்றில் தவறி விழுந்த மயில்
ஏரியூர் அருகே விவசாயி கிணற்றில் தவறி விழுந்த மயில் ஏரியூர் ஏப்ரல்21தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள சின்னவத்துல புறம் என்ற கிராமத்தில் விவசாயி பிரேம்குமார் என்பவரின் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கால் உடைந்த நிலையில் தீயணைப்பு துறை என்றால் மயிலினை பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைகளை தீயணைப்பு துறையினரை மேற்கொண்டனர் பின்னர் வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. நிலை அலுவலர் ரமேஷ் குமார் அவர்கள் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ராம் […]
வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணை
வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணை தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிக்கொட்டாய் இருளர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி காளியப்பன்(71) இவர் இன்று காலை கூலி வேலைக்கு செல்வதற்காக வட்டகானம்பட்டி காப்புகாடு வழியில் சென்று கொண்டிருந்தார், அப்போது காப்புக் காட்டிலிருந்து வெளியே வந்த இரண்டு காட்டு யானைகளை காளியப்பன் எதிரில் வந்தன.இதை சற்றும் எதிர்பாராத காளியப்பினை யானையிடமிருந்து தப்பிக்க யானையை கைகளால் துரத்தி உள்ளார், ஆனால்காட்டு யானை இவரை தாக்கிவிட்டு அங்கிருந்து […]
பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்தால் – பொதுமக்கள் மூச்சுதிணறால் அவதி
பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்தால் – பொதுமக்கள் மூச்சுதிணறால் அவதி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பேருராட்சியில் 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகளை நகர் பகுதியை ஒட்டியுள்ள எம்.செட்டிஅள்ளி ஊராட்சி சின்னசாமி கொட்டாய் பகுதியில் உள்ள பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் பல ஆண்டுகளாக 5 ஏக்கர் பரப்பளவில்கொட்டப்பட்டு வருகின்றது.டன் கணக்கில் குப்பைகள் […]
தேசிய குடிமை பணிகள் தினம்
தேசிய குடிமை பணிகள் தினம் தேசிய குடிமை பணிகள் தினம் (Indian Civil Services day) என்பது இந்தியாவின் தேசிய தினங்களில் ஒன்றாகும். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது. இத்தினம் 2006 ம் ஆண்டு முதல் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 21ம் திகதி இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.