புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம் ” மந்திரன் கோனான் Vs காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் (2006-2-MWN-CRL-356)” என்ற வழக்கில், திருமணம் சம்மந்தமாக இல்லாமல் எதிரி தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டால் அதனை இ. த. ச பிரிவு 498 A ன் கீழான குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல் […]
Month: April 2023
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்; போலீஸ் இ நியூஸ் வாழ்த்து!
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்; போலீஸ் இ நியூஸ் வாழ்த்து! இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, போலீஸ் இ நியூஸ் வாழ்த்துச்செய்தி தெரிவித்துள்ளது சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, போலீஸ் இ நியூஸ் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளது பாகுபாடு உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது என்பதை, தம் கொள்கையாகக் கொண்டு அதனை அடைவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் […]
துப்பாக்கி சுடும் போட்டி – மத்திய மண்டல காவல்துறை தலைவர் முதலிடம்
துப்பாக்கி சுடும் போட்டி – மத்திய மண்டல காவல்துறை தலைவர் முதலிடம் துப்பாக்கி சுடும் போட்டி – மத்திய மண்டல காவல்துறை தலைவர் முதலிடம்காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர், உத்தரவின் படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணி புரிந்து வரும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள அதிகாரிகளுக்கான மண்டல அளவிலான ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி 11.04.2023 அன்று பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் காவல்துறை […]
குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு,424 இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 69.
குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு,424 இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 69. குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 424 இன்படி, சட்டப்படியான விசாரணைக்கு பின் நீதிமன்றத்தால் அபராதம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்படும் போது, அதைச் செலுத்தவும் கூட, அறுபது நாள் கால அவகாசமும், முன்று தவனைகளும் இருக்கிறது. இம்மூன்று தவனைகளில் முதல் தவனையை சரியாக முப்பது நாட்களுக்குள் விதிக்கப்பட்ட அபராதத்தில் சரி பாதியையும், மீதி பாதி தொகையை எப்படி வேண்டுமானாலும் இரு […]
சென்னையில் கதவை திறந்து வைத்து தூங்கியபோது 3 வீடுகளில் செல்போன் கொள்ளை
சென்னையில் கதவை திறந்து வைத்து தூங்கியபோது 3 வீடுகளில் செல்போன் கொள்ளை கோடம்பாக்கம், சொர்ணாம்பிகை தெருவில் உள்ள வீட்டின் 3-வது தளத்தில் நண்பர்களுடன் வசித்து வருபவர் விக்னேஷ். சினிமாத்துறையில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று இரவு அவர் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து விலை உயர்ந்த செல்போனை திருடி சென்று விட்டனர். இதேபோல் அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடிகளில் வசித்து வரும் கூலி தொழிலாளிகள் சுரேஷ் மற்றும் […]
தென்காசி மாவட்டம் சிவகிரியில் டி.எஸ்.பி., வாகனத்தில் தேர் மோதல் 6 நபர் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரியில் டி.எஸ்.பி., வாகனத்தில் தேர் மோதல் 6 நபர் கைது தென்காசி மாவட்டம் சிவகிரியில் பழைமை வாய்ந்த கூடாரம் பாறை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த. ஆண்டு பங்குணி உத்திர திருவிழா கடந்த 26 ம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9 வது நாளான கடந்த 3 ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தேர் திருவிழாவின் போது ஒரு சமூத்தினருக்கு பாத்தியப்பட்ட மண்டபத்தின் முன்பாக தேர் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை […]
திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம்: காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம்: காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் திறப்புதமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் புதிய அலுவலகம் கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னையில் இருந்து இன்று திறந்து வைத்தார்.தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் ரூ.20.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே விவசாயி வீடு புகுந்து 16 பவுன் நகை திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே விவசாயி வீடு புகுந்து 16 பவுன் நகை திருட்டு கொடைக்கானல் அருகே கூக்கால் கிராமத்தை சேர்ந்த வர் பார்த்திபன் (வயது35). விவசாயி. இவர் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். இவரது மனைவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பி ஓடினர். வீடு திரும்பிய அவரது மனைவி பொரு […]
சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றார்
சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றார் ஆந்திரா ஐகோர்ட்டு நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணிமாற்றம் செய்து கடந்த மார்ச் 23-ந்தேதி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சேர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 14 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன. […]
இரும்பு மனிதர் கிருஷ்ண பிரகாஷ்
இரும்பு மனிதர் கிருஷ்ண பிரகாஷ் நீரில் மூழ்குவதைத் தடுக்கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்திய காவல் பணி அதிகாரி கிருஷ்ணபிரகாஷ் மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவு வாயில் (கேட்வே) முதல் எலிபண்டா குகை பகுதி வரையிலான தொலைவினை நீந்தி கடந்தார் இந்த 16.20 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 5 மணி 26 நிமிடங்களில் நிறைவு செய்து வரலாற்றில் இவ்வாறு செய்த முதல் நபர் என்ற சாதனையை படைத்தார் இந்த சாதனையானது பிரகாஷுக்கு இரும்பு மணிதர் […]