மதுரை தெற்கு மாசி வீதியில் சிறுமியிடமிருந்து முக்கால் பவுன் தங்க வலையலை திருடிய பெண்மணி கைது மதுரை தெற்கு மாசி வீதியில் வசிக்கும் அழகர் (40) என்பவர் நகைபட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.இவரின் இரண்டு மகள்களான ரித்மிக்கா (7) மற்றும் குறள் வெண்பா (2) ஆகியோர் வீட்டின் முன்பாக நடைபாதையில் நேற்று மாலை 4.45 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மூத்த மகள் தனது தந்தையிடம் குறள் வெண்பாவின் இடது கை வலையலை காணவில்லை என்று கூறியுள்ளார்.உடனே […]
Month: July 2023
திருமணமான ஒரு வாரத்தில் மகள் மாயம், வாலிபர் மீது தந்தை போலீசில் புகார்
திருமணமான ஒரு வாரத்தில் மகள் மாயம், வாலிபர் மீது தந்தை போலீசில் புகார் தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீங்கேரி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாது,இவரது மகள் பத்மாவதி (வயது.19)இவர் கடந்த 2 வருடமாக ஜக்கசமுத்திரம் அருகே உள்ள பந்தாரஅள்ளியை சேர்ந்த சின்னா மகன் சக்திவேல் (வயது. 23) என்பவருடன் பழக்கமாகி தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.இதனால் மாது பந்தாரஅள்ளியை சேர்ந்த தனது தங்கை மகன் கார்த்திக் என்பவருடன் பத்மாவதிக்கு கடந்த ஜூன் மாதம் […]
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து சி.ஐ.டி யு சார்பில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்யக் கோரியும்,நிரந்த வேலை வேண்டியும், அத்துக் கூலி முறையை ரத்து செய்ய கோரியும்,கான்ட்ராக்ட், சுய உதவிக் குழு, தூய்மை பணியாளர்களை தொகுப்பூதியமுறைக்கு மாற்றிடவும், […]
சி.சி.டி.வி. கேமரா பொருத்தி விழிப்புணர்வு
சி.சி.டி.வி. கேமரா பொருத்தி விழிப்புணர்வு மதுரை மாநகராட்சி 91-வது வார்டுக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர், வ.உ.சி. தெரு, சேஷாத்திரி தெரு ஆகிய பகுதிகளில் இடம்புரி செல்வ விநாயகர் கோவில் சங்கத்தின் சார்பாக 16 சி.சி.டி.வி. காமிரா பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பார்த்திபன் கலந்து கொண்டு நிகழ்ச்சி யை துவக்கி வைத்தது பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் குற்ற செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க […]
முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்புடையதல்ல- விடுதலை செய்ய புதுக்கோட்டை எஸ்.பி.க்கு உத்தரவு
முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்புடையதல்ல- விடுதலை செய்ய புதுக்கோட்டை எஸ்.பி.க்கு உத்தரவு சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரைச் சேர்ந்தவர் மீனாள். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது கணவர் வேலுகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் இருதய நோயாளி. நீரிழிவு நோய்க்காகவும் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்னுடைய கணவர் பெயரையும் போலீசார் சேர்த்தனர். சமீபத்தில் ஆஸ்பத்திரியில் […]
முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்
முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திற னாளிகள் […]
குடும்ப பிரச்சனை காரணமாக குதிரைப்படை காவலர் தூக்கிட்டு இறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது…
குடும்ப பிரச்சனை காரணமாக குதிரைப்படை காவலர் தூக்கிட்டு இறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது… மேற்படி இறந்த நபர் சென்னை பெருநகர ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் அருண்குமார் என்ற காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அய்யனார் மில் காலனி ஊரை சேர்ந்தவர். இவர் கடந்த 2022 ஆம் வருடம் காவலராக பணியில் சேர்ந்துள்ளார், இவர்க்கு கடந்த மார்ச் மாதம் பிரியா என்பவருடன் காதல் திருமணம் முடிந்துள்ளது. இவரது மனைவி பிரியா (2018 – […]
போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் இளைஞர்களுக்கு எஸ்.பி. அறிவுரை
போதை பழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் இளைஞர்களுக்கு எஸ்.பி. அறிவுரை தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பென்னாகரம் ரோடு பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இளைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனங்களின் வேலை வாய்ப்பினை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பேசுகையில் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் […]
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே கோழிப் பண்ணையில் விபசாரம்-உரிமையாளர் கைது
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அருகே கோழிப் பண்ணையில் விபசாரம்-உரிமையாளர் கைது சாம்பவர்வடகரை சுபேதார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 66). இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அப்பகுதியில் உள்ளது. கடந்த 6 மாத காலமாக பல்வேறு காரணங்களால் கோழிப்பண்ணையை அவர் நடத்தவில்லை. இந்நிலையில் கோழிப்பண்ணை கட்டிடத்தில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக சாம்பவர் வடகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அங்கு சென்று […]
தென்காசியில் அரசு டாக்டரின் கணவர் திடீர் சாவு
தென்காசியில் அரசு டாக்டரின் கணவர் திடீர் சாவு தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பாரதி நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (வயது 39). இவருக்கு திருமணமாகி வளர்மதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். வளர்மதி தென்காசி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவில் ஜெயபிரகாஷ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சரியாக தூக்கம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் எழுந்து வீட்டின் முன் பகுதியில் […]