Police Department News

மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் சிக்னலில் வெயில் பாதுகாப்பு பந்தல்

மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் சிக்னலில் வெயில் பாதுகாப்பு பந்தல் மதுரை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் போது வாகன ஓட்டிகள் கோடை காலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து பாதிப்படையாத வண்ணம் நிழல் பந்தல் அமைக்கும் பணியினை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது அதன் முதல் பகுதியாக காளவாசல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது..

Police Department News

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். இன்று (19.03.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 67 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Police Department News

ஆயுதத்துடன் பதுங்கியவர் கைது

ஆயுதத்துடன் பதுங்கியவர் கைது மதுரை கீரைத்துறை போலீஸ் எஸ்ஐ மணிமாறன் தலைமையில் போலீசார் காமராஜர் புறம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது போலீசாரை கண்டவுடன் ஓடிய வாலிபரை விரட்டிப் பிடித்தனர் விசாரணையில் அவர் குமரன் குறுக்குத் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற மாட்டு மணி 37 என்பது தெரிய வந்தது இவர் எதிரிகளை கொலை செய்யும் திட்டத்தின் வாளுடன் பதுங்கி இருந்ததாக தெரிவித்தார் இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வாளையும் பறிமுதல் […]

Police Department News

கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபர் கைது மதுரையில் மதிச்சியம் போலீஸ் எஸ்ஐ வைரக்குமார் தலைமையில் ஏட்டு கார்த்திக் முதுநிலை ஏட்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று பிடித்தனர் அவர் பிபி குளம் மருதுபாண்டியர் நகர் பசும்பொன் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் வயது 21 எனதெரியவந்தது. மேலும் அவர் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் உறுதியானது அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை […]

Police Department News

மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை கைதிகள் செல்போன் போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து மதுரை மத்திய சிறையில் மூன்று மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். மதுரை மத்திய சிறையில் 2500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகள் செல்போன் போதை பொருட்கள் எதுவும் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்த சோதனை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது அதன்படி மதுரை மத்திய சிறையில் மாநகர போலீஸ் […]

Police Department News

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நேற்று 18.03.25 ஆரப்பாளையம்.. AA Road, DD Road பகுதிகளில் மாநகராட்சி 3 வது மண்டலம் அலுவலர்கள் உதவி நகர அமைப்பு அலுவலர் கனி, திலகர்திடல் பகுதி AE மணி மற்றும் போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர் இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர். தங்கமணி, உதவி ஆய்வாளர் சந்தானகுமார் ஆகியோர் இணைந்து போக்கு வரத்துக்கும் பொதுமக்களுக்கும் பொது இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு களை அகற்றினர்.

Police Department News

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலையத்தில்கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலையத்தில்கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய சரகத்திற்குட்ட தாட்கோ நகரில் வாகன தணிக்கையின் போது காரில் கஞ்சா கொண்டு வந்த திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் இருப்பதால் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு […]

Police Department News

மதுரை மாநகர காவல் துறைக்கு துப்பறியும் நாய் படைப் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய நாய்க்குட்டிக்கு புகழ் என பெயர் சூட்டிய காவல் ஆணையர்

மதுரை மாநகர காவல் துறைக்கு துப்பறியும் நாய் படைப் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய நாய்க்குட்டிக்கு புகழ் என பெயர் சூட்டிய காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவிற்கு புதிதாக பிறந்த 40 நாட்களே ஆன லேபரடாப் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி வாங்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்குட்டிக்கு மாநகர காவல், காவல் ஆணையர் அவர்கள் புகழ் என பெயர் சூட்டினார். ஏற்கனவே இந்த துப்பறியும் நாய் படை பிரிவில் ஏழு நாய்கள் பராமரிக்கப்பட்டு […]

Police Department News

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல் துறைக்கான இலவச பேருந்து பயண அட்டையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல் துறைக்கான இலவச பேருந்து பயண அட்டையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கான இலவச பேருந்து பயண அட்டையை (Free Bus Pass) இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தர் சுக்லா, இ.கா.ப., அவர்கள் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கினார். காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பிரத்தியேக பயண அட்டையை பயன்படுத்தி […]

Police Department News

தமிழ் நாடு DGP மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆணைக்கிணங்க பொதுக்களை பாதுகாக்கும் வகையில் பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு

தமிழ் நாடு DGP மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆணைக்கிணங்க பொதுக்களை பாதுகாக்கும் வகையில் பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு தமிழ் நாடு காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு பல் வேறு விழிப்புணர்வு நடந்து கொண்டிருக்கிறது இன்று பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.சாரதா ரமணி (District Officer 3234) H1 ,பழைய வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம்( சட்டம் ஒழுங்கு),மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் திரு.சுப்பிரமணி […]