🚔 தமிழ்நாடு காவல்த்துறை 🚔 சிவகங்கை மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் 👮 திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் , IPS அவர்களுக்கு ✒ ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்✒ தேசிய தலைவர் டாக்டர்.இரா.சின்னதுரை, D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் & POLICE e NEWS சிவகங்கை மாவட்ட நிருபர் ச.அரவிந்தசாமி அவர்களும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் உறுப்பினர் திரு பா.ஹரிஹரன் அவர்களும் சேர்ந்து மரியாதை நிமித்தமாக […]
Month: February 2020
பள்ளி மானவிகள் கர்ப்பம் இருவர் மீது போக்சோ..!!
பள்ளி மானவிகள் கர்ப்பம் இருவர் மீது போக்சோ..!! பொள்ளாச்சி அருகே பள்ளி பயிலும் இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய கணபதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஷேக்பீர் என்ற இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தலைமை காவலர்
அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தலைமை காவலர் 20-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியானது 10.02.2020-ம் தேதி துவங்கி பீகார் மாநிலம்¸ டெஹிரியில் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு.ருக்மங்கதன் அவர்கள் 25 யார்ட் ரிவால்வர் சுடுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள்.
S.R பட்டினத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள். ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் கடைக்கிழமைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே R.S. பட்டினம் கிராமத்தில் 14.02.2020-ம் தேதி நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு இறுதி போட்டியில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதி ரூபாய் 10001/. மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற கபடி குழுவினரை ஆயுதப்படை காவல் […]
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம்
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று (15.02.2020) சென்னை கண்ணகி நகரில் காவல்துறையுடன் இணைந்து ஸ்ரீ கிளினிக் மருத்துவமனை மற்றும் செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் போதை தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ரியாஸீதின் மற்றும் ஜே 11 கண்ணகி நகர் காவல்நிலை ஆய்வாளர் திரு. வீரக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இம்முகாமில் போதை பொருட்கள் உபயோகத்தின் தீமைகள் குறித்து […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று (14.02.2020) குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் […]
தமிழக பட்ஜெட் 2020
காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்த்துறையி🚔 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டம் உதவிகாவல் கண்காணிப்பாளர் திரு.A. பவன் குமார் ரெட்டி,IPS அவர்களுக்கு
🚔 தமிழ்நாடு காவல்த்துறையி🚔 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டம் உதவிகாவல் கண்காணிப்பாளர் திரு.A. பவன் குமார் ரெட்டி,IPS அவர்களுக்கு ✒ ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்✒ தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை, D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., அவர்களும் தமிழ்நாடு மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் திரு. S. தாமோதரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐
*சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்🚔 உளவுத்துறையின் உதவி ஆணையராக பணியாற்றிவரும் திரு.J.ஜார்ஜ் பெர்னாண்டஸ்,TPS🚔அவர்களுக்கு
🚔 *சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்🚔 உளவுத்துறையின் உதவி ஆணையராக பணியாற்றிவரும் திரு.J.ஜார்ஜ் பெர்னாண்டஸ்,TPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை,* D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology* அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐
கோவையில் போலீசார் குவிப்பு..!
கோவையில் போலீசார் குவிப்பு..! கோவையில் தொடர் குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற உள்ள பேரணி பாதுகாப்பு பணிகளுக்காக மேற்கு மண்டலம் மற்றும் மதுரை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான பாதுகாப்பு பணிகளுக்காக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், 2 டிஐஜிக்கள், 4 துணை ஆணையர்கள், 8 மாவட்ட எஸ்.பிக்கள், மாநகர மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த போலீஸார், கமாண்டோ பிரிவு […]