திருச்சி மாநகரம் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு சக்கர வாகன திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ராஜ்குமார், வயது 51/20,த/பெ வைத்தியநாதன்,154, வடக்கு தெரு, மேலமருதூர்,திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம் என்பவரை கோட்டை குற்றப்பிரிவுபோலீசாரால் 11.10.2020 ம் தேதி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து திருச்சி, தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மற்றும் பல இடங்களில் திருடிய 77 இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பற்றிய விவரம். CG […]
Day: October 11, 2020
மதுரை, ஊமச்சிகுளம், DSP அலுவலகதலைமை காவலருக்கு கத்தி குத்து, மூவர் கைது
மதுரை, ஊமச்சிகுளம், DSP அலுவலகதலைமை காவலருக்கு கத்தி குத்து, மூவர் கைது மதுரை மாவட்டம், அய்யர்பங்களா, G.R.நகர், 5 வது தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி மகன் சதுரகிரி வயது 42/2020, இவர் தமிழ்நாடு காவல் துறையில் 2003−ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கருப்பாயூரிணி காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்சமயம் அயல்பணியாக மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் DSP அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார் . இவர் தனது குழந்தைகளுக்கு பழனி முருகன் கோவிலில் 06/10/2020 அன்று மொட்டை […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், நீதிமன்ற விசாரணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு hi உறுதியான தண்டனை பெற்றுதருதல் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனை கூட்டம்(10.10.2020 ).
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், நீதிமன்ற விசாரணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு hi உறுதியான தண்டனை பெற்றுதருதல் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனை கூட்டம்(10.10.2020 ). இன்று 10.10.2020, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் 1) நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள […]
மதுரை, முனிச்சாலையில், சிறார் சீர்நோக்கு இல்லத்தில் சிறார்கள் ரகளை, ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு, யாரும் கைது இல்லை
மதுரை, முனிச்சாலையில், சிறார் சீர்நோக்கு இல்லத்தில் சிறார்கள் ரகளை, ரூபாய் பத்து லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம், நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு, யாரும் கைது இல்லை மதுரை, முனிச்சாலைப் பகுதியில் சிறார் சீர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 40 க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புள்ள சிறார்கள் பயின்று வருகிறார்கள் . இவர்களில் சிலர் ஜாமின் கேட்டும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு 36 சிறார்கள் ரகளையில் ஈடுபட்டனர், இதன் மூலம் இல்ல வளாகத்தில் […]
மனித உயிரைக் காக்கும் படியாக கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் அவர்கள்
மனித உயிரைக் காக்கும் படியாக கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் அவர்கள் சென்னையில் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அன்றாட வாழ்க்கைக்கு போராடும் பொதுமக்களை எப்படியாவது பலி வாங்கிக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலான பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர் இப்படிப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை தேடி போகும்போது உயிரைப் பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். இதைப் […]