Police Recruitment

இராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் கடந்த 05.09.2020-ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் கடந்த 05.09.2020-ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்கள். இராமநாதபுரம் மாவட்ட பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அறிந்து, நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒரு பிரத்யேகமான தொலைபேசி எண். 8778247265 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளார்கள். பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்ட விரோதமான செயல்கள், மணல் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பிற இரகசிய தகவல்கள், குறைபாடுகள், வேறு ஏதேனும் புகார்கள் […]

Police Department News

கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு… ம.பி.,யை சேர்ந்த 3 வழிப்பறிக் கொள்ளையர்கள் சிக்கினர்..!

கொள்ளையடிக்கப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு… ம.பி.,யை சேர்ந்த 3 வழிப்பறிக் கொள்ளையர்கள் சிக்கினர்..! ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட செல்போன்களை, துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற கும்பல் மத்தியப் பிரதேசத்தில் பிடிபட்டது. அவர்களிடம் இருந்து 8 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் தயாரான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த லாரி […]

Police Department News

சென்னை, மணலி பகுதியில் செல்போன் வழிப்பறி; 2 பேர் கைது;

சென்னை, மணலி பகுதியில் செல்போன் வழிப்பறி; 2 பேர் கைது; சென்னை, மணலி பகுதியில், செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை , கைது செய்து சிறையில் அடைத்தனர்,. சென்னை, மணலி பகுதியில், பொது மக்களிடம் செல்போன் வழிப்பறி சம்பவம் அதிகளவி நடைபெற்று வருகிறது, இது தொடர்பாக, மணலி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், இந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி, திரு நின்றவூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி, இவரின் மகன் சத்தியா(18), அதே […]

Police Department News

கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் (02.10.2020) அன்று துவக்கி வைத்தார் .

கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் (02.10.2020) அன்று துவக்கி வைத்தார் . உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சென்னை பெருநகரில் மேலும் பரவாமல் தடுக்கும்விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உலக அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சங்கம் (World Constitution and Parliament Association) சார்பில் உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, சென்னை பெருநகர […]

Police Department News

மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது சகோதரனுடன் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது சகோதரனுடன் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி பகுதியை சேர்ந்த சங்கீதா வயது 21, என்பவர் தனியார் மருத்துவ மனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார் இவருக்கு வரும் 30 ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதே பகுதியை சேர்ந்த நபருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணி முடித்து தனது சகோதரனுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு […]

Police Department News

மதுரை, கீழ மாரட் வீதி பகுதியில், சாமிக்கு சூடம் ஏற்றும் போது, சூடம் தவறி விழுந்து 92 வயது, மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்

மதுரை, கீழ மாரட் வீதி பகுதியில், சாமிக்கு சூடம் ஏற்றும் போது, சூடம் தவறி விழுந்து 92 வயது, மூதாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் மதுரை மாநகர்,விளக்குத்தூண் B 1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான கீழ மாரட் வீதி டோர் நம்பர் 208,ல் வசித்து வருபவர்கள், M.பத்மினி, வயது 70, அவரது கணவர் மோஹன் , மற்றும் பத்மினி அவர்களின் தாயார் பிரஹதாம்பாள், வயது 92, இன்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் பத்மினியின் இளைய […]

Police Department News

போலி ஆவணங்களை தயார் செய்து, நிலத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் உட்பட 6 நபர்கள் நொளம்பூர் பகுதியில் கைது.

போலி ஆவணங்களை தயார் செய்து, நிலத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் உட்பட 6 நபர்கள் நொளம்பூர் பகுதியில் கைது. சென்னை, முகப்பேர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி வ/31, என்பவரிடம் காலி மனை வாங்கித் தருவதாக கூறி, அதேபகுதியை சேர்ந்த ராஜம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து விற்க முயன்ற வழக்கில், கடந்த 01.10.2020 அன்று V-7 நொளம்பூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி […]

Police Department News

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவலர் தேர்வு சிறப்பு உதவி மையம் துவக்கம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவலர் தேர்வு சிறப்பு உதவி மையம் துவக்கம். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான -2020 ஆம் ஆண்டு தேர்வுக்கு இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் துவக்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2020ம் ஆண்டிற்கான […]

Police Department News

பெண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது.!!

பெண்ணிற்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது.!! 01.10.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் A.தரைக்குடி கிராமத்தில், இரு தரப்பினருக்கு இடையே செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மீதும் SI திரு.விஜயபாஸ்கர் அவர்கள் u/s WH Act & IT Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன் மற்றும் ஆபாசமாக செய்தி அனுப்பிய அய்யனார் ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Police Department News

குமரி மாவட்ட காவல்துறையில் கொரோனாவுக்கு முதல் பலியான சப்-இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இதில் வட மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் அங்கேயே இரு இடங்களில் தனியாக குடியிருப்புகள் அமைத்து அனைவரும் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் வெளியே வந்தனர். அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை அருகே இறால் பண்ணை தொழிலாளர்கள் 3 பேர் மது குடித்து […]