Police Department News

கொரோனா பாதிப்பு குறையாததால் கட்டுப்பாடுகள்: ‘வேடம் அணியும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வர வேண்டாம்’

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், உடன்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தாசில்தார் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற தசரா குழுவினர், பொதுமக்கள் பேசுகையில், ‘1, 10, 11-ம் […]

Police Department News

காணாமல் போன 102 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஒப்படைத்தார்

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்கள் மூலம் செல்போன்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான 102 செல்போன்களை மீட்டனர். ஒப்படைப்பு இந்த செல்போன்களை உரியவர்களிடம் […]

Police Department News

மதுரை மாவட்டத்தில், உங்கள் குறைகளை கேட்க ” உங்களைத் தேடி” எனற திட்டம் அறிமுகம்.

மதுரை மாவட்டத்தில், உங்கள் குறைகளை கேட்க ” உங்களைத் தேடி” எனற திட்டம் அறிமுகம். மதுரை மாவட்டத்தில் ‘உங்கள் குறைகளை கேட்க உங்களை தேடி’ என்ற திட்டத்தின் கீழ் புகார் தெரிவித்தால் நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பி., சுஜீத்குமார் உத்தரவிட்டுள்ளார். சமீபகாலமாக கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்களில் மட்டும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர். மற்ற புகார்களை ஸ்டேஷனில் இரு தரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதில் சாட்சிகளிடம் […]

Police Department News

மதுரை, திடீர் நகர் பகுதியில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இடத்தில் மனைவியை தாக்க முயற்ச்சித்த கணவன் மீது வழக்கு பதிவு

மதுரை, திடீர் நகர் பகுதியில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இடத்தில் மனைவியை தாக்க முயற்ச்சித்த கணவன் மீது வழக்கு பதிவு மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் இவரது மனைவி பாலசரஸ்வதி. கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் மனைவி மதுரை, தெற்கு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கணவரை விசாரணை நடத்த காவல் நிலையத்தினர் அழைத்திருந்தனர். அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் […]