Police Department News

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 1,300 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மூன்றாம் கட்டமாக யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 1,300 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மூன்றாம் கட்டமாக யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால்,இ.கா.ப அவர்கள் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் மன அழுத்தமின்றியும் மன மகிழ்வுடனும் பணிபுரிய யோகா […]

Police Department News

மதுரையில் இன்று 10 டன் குட்கா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய லாரி ஷெட் மேலாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையில் இன்று 10 டன் குட்கா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய லாரி ஷெட் மேலாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாநகரிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பாக்குகள் தென் மாவட்டங்களுக்கு சில்லறை விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்படி மாநகர காவல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் அவர்கள் திலகர் திடல் C4, காவல் நிலைய ஆய்வாளர் […]

Police Department News

மதுரை அரசரடிப் பகுதியில் பொது முடக்கத்தின் போது வாங்கிய கடனை கட்டமுடியாமல் பழ வியாபாரி விஷம் அருந்தி தற்கொலை, கரிமேடு போலீசார் விசாரணை

மதுரை அரசரடிப் பகுதியில் பொது முடக்கத்தின் போது வாங்கிய கடனை கட்டமுடியாமல் பழ வியாபாரி விஷம் அருந்தி தற்கொலை, கரிமேடு போலீசார் விசாரணை மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அரசரடியில் வசித்து வருபவர் தங்கச்சாமி, இவரது மகன் ராஜேந்திரன் இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார், இவருக்கு கொரோனா பொது முடக்கத்தின் போது போதிய வருமான் இல்லை எனவே அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார், ஆனால் அதை திரும்ப கட்ட முடியவில்லை, […]

Police Department News

வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.

வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். வேலூர் அருகே ஜார்தா கொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பாஞ்சாலை. இவர்களது 10 வயது மகள் தீபா. பொன்னுசாமி தனது மனைவி, மகளுடன் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் அன்சர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், ஒரே வீட்டில் அவர் மட்டும் தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் […]