Police Department News

காவலர் வீர வணக்க நாள் நெகிழ வைத்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன் I.P.S அவர்கள்

காவலர் வீர வணக்க நாள் நெகிழ வைத்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன் I.P.S அவர்கள். 1959-ம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க […]

Police Department News

காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறையினர்

காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறையினர் மதுரை மாநகர், திடீர் நகர் C1, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் திரு முருகேசன் அவர்கள் 19/10/2020 ம் தேதி அலுவல் சம்பந்தமாக காவல் நிலையத்தில் இருந்த போது, சுமார் இரவு 8 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, இரயில்வே நிலையம் எதிரே உள்ள பேரூந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் நிலையப்பொறுப்பிலிருந்த த.கா.3626, கிருஷ்ணமூர்த்தியுடன், உயர் […]

Police Department News

மதுரை கிளை, சென்னை உயர் நீதி மன்றம், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த அமரர் உமாசங்கர் அவர்களுக்கு, மதுரை, கோ.புதூர் காவல் நிலையம் சார்பாக நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை கிளை, சென்னை உயர் நீதி மன்றம், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த அமரர் உமாசங்கர் அவர்களுக்கு, மதுரை, கோ.புதூர் காவல் நிலையம் சார்பாக நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை, கோ.புதூர், சங்கர் நகர், மூன்றாவது தெருவில் இவரது இல்லத்தில் கோ.புதூர், காவல் நிலைய காவலர்கள் அனைவரும், ஆய்வாளர் திருமதி திலகவதி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் தலைமையில் நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

Police Department News

உயிர் நீத்த காவலர்களுக்கு திருப்பத்தூரில் அஞ்சலி

உயிர் நீத்த காவலர்களுக்கு திருப்பத்தூரில் அஞ்சலி திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டார். தமிழகத்தில் வீரமரணமடைந்த 264 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் வளையம் […]