Police Department News

மதுரை, பைக்கரா, பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் கார் ஓட்டுநர் ஊரடங்கால் வறுமை,தூக்கிட்டு தற்கொலை

மதுரை, பைக்கரா, பகுதியில் முன்னாள் ஜனாதிபதியின் கார் ஓட்டுநர் ஊரடங்கால் வறுமை,தூக்கிட்டு தற்கொலை மதுரை மாநகர், சுப்பிரமணியபும் C2, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பைக்கரா,முத்துராமலிங்கபுரம் 7 வது தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வம் மகன் ராஜேஸ் வயது 36, இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சோலையழகுபுரத்தை சேர்ந்த S.K.சேதுராமன் மகள் அருள்நந்தினிக்கு திருமணம் நடந்தது, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை, இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார், அவரின் மறைவிற்கு […]

Police Department News

மகத்துவமான மனித உயிரைக் காக்கும் கொரோனா விழிப்புணர்வில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள்

மகத்துவமான மனித உயிரைக் காக்கும் கொரோனா விழிப்புணர்வில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள் சென்னையில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர் எண்ணிக்கை அளவு அதிகமாகும் நிலையில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.மகேஷ் பத்மநாபன் அவர்கள் ஈச்சங்காடு மற்றும் காமாட்சி மருத்துவமனை சிக்னலில் வரும் பாதசாரிகள்,ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள், பெரியோர்கள் ஆகிய அனைவருக்கும் இலவசமாக முககவசம் ,கிருமி நாசினி வழங்கியும் பதாகைகள் மூலமாகவும் ஒலிபெருக்கி […]

Police Department News

என்தேசம் என்மக்கள் ஒருவரும் மடியகூடாது என்ற நல்நோக்கில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்

என்தேசம் என்மக்கள் ஒருவரும் மடியகூடாது என்ற நல்நோக்கில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் O.M.R பெருங்குடி அப்பொல்லோ மருத்துவமனை சிக்னலில் அரசு ஊழியர் தனியார் ஊழியர் மற்றும் பாதசாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன ஓட்டிகள் பெரியோர்கள் ஆகிய அனைவரையும் அன்பாகவும் மரியாதையாகவும் சமூக இடைவெளி விட்டு நிழலில் அமரவைத்து முதலில் ஒவ்வொருவருக்கும் பிஸ்கட் தண்ணீர் கொடுத்து முரட்டு கொரோனாவை விரட்டும் பேச்சால் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீட்டை விட்டு […]

Police Department News

கொரோனா விழிப்புணர்வில் மனித உயிரைக் காக்கும் மாமனிதர் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள்

கொரோனா விழிப்புணர்வில் மனித உயிரைக் காக்கும் மாமனிதர் செம்மஞ்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுகுமார் அவர்கள் செம்மஞ்சேரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சிக்னல் மற்றும் சோழிங்கநல்லூர் சிக்னலில் பாதசாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகன ஓட்டிகள் பெரியோர்கள் ஆகியோர்களுக்கு இலவசமாக முககவசம் கிருமி நாசினி போன்றவற்றை வழங்கிய பின்னர் மக்களிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் இருமல் தும்மல் வந்தால் கர்ச்சிப் பயன்படுத்தவேண்டும் என்றும் காய்ச்சிய குடிநீர் பருகவேண்டும் என்றும் ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும் […]