மிளகாய்ப் பொடி தூவி பனியன் நிறுவன மேலாளர் தாக்குதல் சில்மிஷ புகாரில் திடீர் திருப்பம் மேலும் 2 வாலிபர்கள் கைது தங்களை தற்காத்துக்கொள்ள மற்ற பெண்களின் மீதும் பாதிக்கப்பட்டதாக புகார் எனவும் ஏற்கனவே வேலை செய்யும் கம்பெனி பெண்கள் அச்சம் இதுவரை அதுபோன்று எந்த புகாரும் இல்லாததால் மற்ற பெண்களுக்கும் கற்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக நிறுவன பெண்கள் குற்றச்சாட்டு திருப்பூர் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் மிளகாய் பொடி தூவி பெருந்துறை பனியன் […]
Day: October 7, 2020
தவறி விழுந்த ஜல்லிக் கற்களால் விபத்து ஏற்பட்ட நிலையில் அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்..
தவறி விழுந்த ஜல்லிக் கற்களால் விபத்து ஏற்பட்ட நிலையில் அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்.. 07.10.2020. நெல்லை மாவட்டம் காவல்கிணறு -வடக்கன்குளம் சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேரில் பார்த்த பணகுடி காவல் நிலைய காவலர் ஜெகதீசன் விபத்துக்கு காரணமான காரணமான ஜல்லி கற்களை அருகில் இருந்த வீட்டில் துடைப்பத்தை வாங்கி சாலையை சுத்தம் செய்தார். இதனை […]
மதுரை, திடீர் நகர் பகுதியில் குடும்ப பகை காரணமாக பெண்ணை ஹெல்மட்டால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
மதுரை, திடீர் நகர் பகுதியில் குடும்ப பகை காரணமாக பெண்ணை ஹெல்மட்டால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு மதுரை, மாநகர் C1, திடீர் நகர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியான வாய்கால் தெரு, ஹீரா நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வன் மனைவி லெக்ஷிமி வயது 30/2020, இவரது கணவர் செல்வன் துப்பரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் 04/10/2020 ம் தேதி மாலை 3.30 மணியளவில் லெக்ஷிமி தனது மூத்த மகன் […]