Police Department News

தொடர் வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

தொடர் வழிப்பறி மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. தாழையூத்து காவல்நிலைய குற்ற எண் : 302/20 பிரிவு 294(b),387,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் கார்த்திக் என்ற குண்டு கார்த்திக்(29), தொடர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்தும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் […]

Police Department News

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 29.10.2020 திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த விஜய் பாபு (24) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை தொடர்ந்து […]

Police Department News

நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, காவல் துறையின் கனிவான வேண்டுகோள்

நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, காவல் துறையின் கனிவான வேண்டுகோள் நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு, காவல் துறையின் கனிவான வேண்டுகோள். நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் பயணிக்கும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பயணத்தின் போது முன்பின் தெரியாதவர் லிப்ட் கேட்டாலோ, அல்லது வாகனத்தின் மீது முட்டை வீசினாலோ, வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்ய முயற்சிக்கும் பணியில் ஈடுபட்டு வழிப்பறியர்களிடம் சிக்க வேண்டாம். மேலும் உடனே வைப்பர் மூலம் […]

Police Department News

காவல்துறையில் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள்

காவல்துறையில் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் 29.10.2020 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவலர் குடியிருப்பு மைதானத்தில் நேற்று 28.10.2020 ம் தேதி நீத்தார் நினைவு வார விழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை கபடி, இறகுப்பந்து போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி […]

Police Department News

தேவர் குருபூஜைக்காக, முதல்வர் மதுரை வருகை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை

தேவர் குருபூஜைக்காக, முதல்வர் மதுரை வருகை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க முதல்வர் ஏடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அக்டோபர் 30 ல் மதுரை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி அவர்கள் ஆலோசனை நடத்தினார் ராமநாதபுர மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் அக்டோபர் 30 ல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி […]