காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் நேற்று காலை போலீசாருடன் காஞ்சீபுரம் அருகே திம்மசமுத்திரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது பெங்களூருவில் இருந்து திம்மசமுத்திரத்திற்கு ஒரு மினி வேன் மின்னல் வேகத்தில் வந்தது. அதை இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சைகை காட்டி மடக்கி பிடித்தார். அந்த வேனை சோதனை செய்ததில் 20 மூட்டைகளில் 210 […]
Day: October 10, 2020
ரூ.13½ லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ், உளுந்தை ஊராட்சிக்கு உட்பட்ட உளுந்தை, உளுந்தை காலனி, முத்திரிபாளையம், உப்பரபாளையம், வடுகர்காலனி, இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முக்கிய சாலைகள் சாலை சந்திப்பு பகுதி, ரேஷன் கடை, பள்ளி வளாகம், அங்கன்வாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலை போன்ற முக்கிய இடங்களில் 97 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார். […]
உத்திரமேரூர் அருகே மூடி கிடந்த தொழிற்சாலையில் தங்கம் திருட முயன்ற 6 பேர் கைது
உத்திரமேரூர், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த நடராஜபுரத்தில் தங்க நகைகள் செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்தது. அப்போது அந்த தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் அங்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தனியார் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் ஒரு காவலாளி பணிக்கு அமர்த்தப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அந்த தொழிற்சாலைக்குள் இருந்து சத்தம் வந்தவுடன் காவலாளி […]
உடுமலை அருகே பெண் தவறவிட்ட பணப்பையை உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த தலைமை காவலருக்கு குவியும் பாராட்டு
உடுமலை அருகே பெண் தவறவிட்ட பணப்பையை உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த தலைமை காவலருக்கு குவியும் பாராட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ருத்ராபாளையத்தைச் சேர்ந்த பெண் உடுமலை பேருந்து நிலையம் எதிரே உள்ள ரவுண்டானா பக்கம் சென்றபோது பணம் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டார். இதுகுறித்து உடுமலை காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததின் பேரில் உடுமலை காவல்நிலைய தலைமை காவலர் திரு.சிவக்குமார் அவர்கள் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது ரவுண்டானா அருகே […]
சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்பூர் மாவட்டம் காங்கயம் உட்கோட்டம் ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க பொதுமக்களின் நலனுக்காக விபத்து ஏற்பட கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை பதாகை ஊத்துக்குளி காவல்துறையினரால் அடிக்கடி விபத்து ஏற்படும் பல்வேறு பகுதிகளிலும் அபாயமான பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகின்றது.