திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை குறிப்பிடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. 31.10.2020 இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கீழ்க்கண்ட […]
Day: October 31, 2020
என்உயிர் என்தேச மக்கள் என்ற மனித உணர்வோடு மக்கள் உயிரை பாதுகாக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள்.
என்உயிர் என்தேச மக்கள் என்ற மனித உணர்வோடு மக்கள் உயிரை பாதுகாக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள். மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மனித உயிரைக் காக்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வில் மாமல்லபுர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா. திரு.செல்வமூர்த்தி அவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் […]
தேவர் ஜெயந்தி விழா :எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை, 1200 போலீசார் பாதுகாப்பு, மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு
தேவர் ஜெயந்தி விழா :எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை, 1200 போலீசார் பாதுகாப்பு, மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் 15 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. 113வது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று (29.10.2020) […]
பறக்கும் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர்.
பறக்கும் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படையில் உள்ள சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பசும்பொன் மற்றும் கமுதி உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சுமார் 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆளில்லா பறக்கும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகனங்களை படம்பிடிக்க 50 கையடக்க வீடியோ கேமராக்களை காவல்துறையினர் […]