தமிழ்நாடு காவலர் பணிக்கு.. சென்னையில் ஓர் இலவச பயிற்சி முகாம் தமிழ்நாடு காவல் துறையில் 10906 காலியிடங்களுக்கு காவலர் பணிக்கு தேர்வு நடக்க இருப்பதால் இந்த தேர்வில் பங்கு பெற்று சிறப்பாக செயலாற்ற சென்னை மற்றும் அதனை சுற்று வட்டார பகுதியை சார்ந்த காவலர் பணியில் சேர விருப்பம் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்குபெற்று பயன்பெறும் வகையில் திரு .ஜெய்கணேஷ் ( உதவி ஆய்வாளர் ஜே9 துறைபாக்கம் காவல் நிலைய சட்ட மற்றும் ஒழுங்கு பிரிவு […]
Day: October 2, 2020
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் திரு பாபு.
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் திரு பாபு. மதுரை மாவட்டம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திரு .பாபு அவர்கள். கடந்த மாதம் திரு.மகாராஜன் என்ற காவலர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவருக்கு உதவும் வகையில் தன்னுடைய ஒரு மாத ஊதியம் 48,922 ரூபாய் பணத்தை அப்படியே அவரின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் இந்த தீபாவளி துக்கதீபாவளியாக […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த (48) வயது மதிக்கத்தக்கவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து 01.10.2020 அன்று சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள், u/s 7 & 8 of POSCO Act -ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.
மதுரையில், சாலையோர கடைக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் மோசடி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது
மதுரையில், சாலையோர கடைக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் மோசடி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது மதுரை மாநகர், பொன்னகரம், 2 வது தெரு டோர் நம்பர் 15 ல் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வடிவேல் மகன் கோவிந்த ராஜ் வயது 57/2020, இவர் மதுரை நகரப் பகுதியில் மாநகராட்சி பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்த எண்ணினார், இதனை தொடர்ந்து, மதுரை, பழைய ஆஸ்டின்பட்டி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு […]
காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையே முன்னின்று காஞ்சிபுரம் – கீழம்பி புறவழிச் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்வு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையே முன்னின்று காஞ்சிபுரம் – கீழம்பி புறவழிச் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்வு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்று கரையோரம் செய்யார் மற்றும் வந்தவாசியிலிருந்து வரும் வாகனங்கள் வேலூர் செல்ல கீழம்பி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்த நிலையில் பாலாற்றின் கரையோரம் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் சாலை […]