Police Department News

மதுரை, திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள்

மதுரை, திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் மதுரையில் அதிகரித்து வரும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் திருமதி. மதனகலா அவர்கள். இவர் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து பொது மககளுக்கு […]

Police Department News

மதுரை, பழங்கநத்தம் பகுதியில் வீட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை, பழங்கநத்தம் பகுதியில் வீட்டை உடைத்து 31 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் C2, குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், இந்த பகுதியில் வசித்து வருபவர் சண்முகம்விக்னேஷ், இவர் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே வந்து மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 31 சவரன் நகை மற்றும் 12 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் […]

Police Department News

19 காவலர் குடும்ப மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ செலவுத் தொகை மற்றும் பணியில் இறந்த காவலர்கள் ஆளிநர்களின் கல்வி பயிலும் 42 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார் (22.10.2020 ).

19 காவலர் குடும்ப மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ செலவுத் தொகை மற்றும் பணியில் இறந்த காவலர்கள் ஆளிநர்களின் கல்வி பயிலும் 42 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார் (22.10.2020 ). சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று 22.10.2020 காவல் ஆணையரக்த்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ சிகிச்சை பெற்று நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த 19 காவலர் குடும்ப மருத்துவ செலவுத் தொகை […]

Police Recruitment

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அமைச்சுப் பணியாளர் சாமிநாதன் அவர்களின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆணையரகத்தில் மலரஞ்சலி செலுத்தினர். (22.10.2020 )

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அமைச்சுப் பணியாளர் சாமிநாதன் அவர்களின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆணையரகத்தில் மலரஞ்சலி செலுத்தினர். (22.10.2020 ) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (22.10.2020) காலை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையரகத்தில் பதிவறை உதவியாளராக பணிபுரிந்து வந்த திரு.K.S.சாமிநாதன் (58) என்பவர் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று […]

Police Department News

உசிலம்பட்டி, காவலர்கள் இடமாற்றம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி

உசிலம்பட்டி, காவலர்கள் இடமாற்றம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மற்றும் எழுமலை காவல் நிலையம், SI & காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய ராமர் எஸ்.எஸ்.ஐ அவர்களை சிந்துபட்டி காவல் நிலையத்திற்கும், நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய குணபாலன் […]

Police Department News

பானாவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டா புத்தகம் மூலம் மூத்த குடிமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பழங்கள்,காய்கறிகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

பானாவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டா புத்தகம் மூலம் மூத்த குடிமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பழங்கள்,காய்கறிகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார். இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின்(Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களால் கடந்த (28.09.2020) ” WE FOR YOU […]