தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்: வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தகவல் தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக டிஜிபி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வு, முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் டிஜிபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவுடிகளை ஒழிக்க, புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் விரைவில் இது தொடர்பாக […]
Day: October 1, 2020
நாங்குநேரி இரட்டை கொலையில் திருச்சி கோர்ட்டில் 3பேர் சரண்
நாங்குநேரி இரட்டை கொலையில் திருச்சி கோர்ட்டில் 3பேர் சரண் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி, மாடன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி சண்முகத்தாய்(50). இவர்களது மகன் நம்பிராஜன்(21). இவரும், தங்கப்பாண்டி மகள் வான்மதியும்(18) கடந்தாண்டு அக்டோபரில் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெண் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நெல்லை டவுனில் தனி வீடு எடுத்து தம்பதியர் வசித்து வந்தனர். கடந்தாண்டு நவ.25ம் தேதி இரவு வான்மதியின் […]
கிராமப்புற பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க இளையான்குடி காவல் ஆய்வாளர் புதிய முயற்சி
கிராமப்புற பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க இளையான்குடி காவல் ஆய்வாளர் புதிய முயற்சி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் 55 ஊராட்சி மன்றங்கள் உள்ளன இந்த ஊராட்சிப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளையான்குடி காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற பகுதிகளிலும் அந்தப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் சிசிடிவி பொருத்தி ஆய்வு மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சி மன்ற […]