Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம் த.சி.கா 14-ம் அணி பழனி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் விருந்தினராக பங்கேற்று பேருரை ஆற்றினார்

திண்டுக்கல் மாவட்டம் த.சி.கா 14-ம் அணி பழனி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் விருந்தினராக பங்கேற்று பேருரை ஆற்றினார் 01.12.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ஆம் அணியில் கடந்த 7 மாதங்களாக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 299 காவலர்களுக்கு தளவாய் திரு.அய்யாச்சாமி அவர்களின் தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று (01.12.2020) பயிற்சி நிறைவு நாளில் சிறப்பு விருந்தினராக தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன், […]

Police Recruitment

சட்டத்திற்கு புறம்பாக மணல் திருடியவர்கள் கைது

சட்டத்திற்கு புறம்பாக மணல் திருடியவர்கள் கைது மதுரை மாவட்டம், பாலமேடு காவல் துறையினர் சந்திர வெள்ளாளப்பட்டி, மரவபட்டி, கண்மாய்கரை, அருகே ரோந்து சென்ற போது அங்கே சட்டத்திற்கு புறம்பாக இரண்டு டிம்பர் லாரியில் மணல் திருடிக் கொண்டிருந்த இருவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு டிம்பர் லாரியை பறிமுதல் செய்தும் அதே போன்று விக்ரமங்கலம் காவல் துறையினர் வைவநாற்று ஓடை அருகே ரோந்து சென்ற போது அங்கே சட்டத்திற்கு புறம்பாக மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டிருந்த […]

Police Recruitment

தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி

தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கைதிகள் சிறையில் பெறும் தொழிற்பயிற்சி மூலம் , அவர்களின் விடுதலைக்கு பின் அவர்கள் சிறந்த தொழில்முனைவோராக திகழ்கின்றனர் என மதுரையில் நடந்த மேனேஜ்மென்ட் அசோசியேசன் கூட்டத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி பேசினார். மதுரை மத்திய சிறையில் மட்டும் தற்போது 1600 கைதிகள் உள்ளனர் இவர்களில் 600 க்கு மேற்பட்டோர் தண்டனை கைதிகள். கைதிகளின் தண்டனை காலத்தில் வருவாய் ஈட்டும் வகையில் பல் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். […]

Police Recruitment

5 பவுன் நகைகளுடன் கீழே கிடந்த மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருவரின் நேர்மையுள்ளத்தை பாராட்டி தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்

5 பவுன் நகைகளுடன் கீழே கிடந்த மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருவரின் நேர்மையுள்ளத்தை பாராட்டி தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார் கடந்த 28 ம் தேதி தட்டாம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்செக்காரகுடி பேருந்து நிறுத்தத்தில் கோரம்பள்ளம் மாதவன் நகரை சேர்ந்த பிச்சாண்டி மகன் கருப்பசாமி என்பவர் தான் வைத்திருந்த 5 பவுன் நகையுடன் கூடிய மணிபர்ஸை தவற விட்டு சென்றுள்ளார், அப்போது […]