Police Recruitment

சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது.

சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது. உசிலம்பட்டி டவுன், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் ரோந்து பணியில் இருக்கும் போது, சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்து, u/s 8 (c) r/w 20 (b) (ii) (B) NDPS Act வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அவர்களிடமிருந்து கஞ்சா 3250 கிராம் பறிமுதல் செய்தனர்.

Police Recruitment

தூத்துக்குடி மாவட்ட, முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில் முருகன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட, முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில் முருகன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று 03/12/2020 ம் தேதி பிறந்த நாள் கண்ட தூத்துக்குடி மாவட்ட முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில்முருகன் அவர்களுக்கு , காவல் நிலையத்தில் தூத்துக்குடி நகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கனேஷ் அவர்கள் முன்னிலையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேற்படி தலைமை காவலர் செந்தில்முருகன் பிறந்த நாளை […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில், புயல் மற்றும் மழை வெள்ள மீட்பு, சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான காவல்துறை தலைவர் திரு. சாரங்கன் இ.கா.ப, பயிற்சி- சென்னை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவீன்குமார் அபிநபு இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட காவல் […]

Police Recruitment

வைகை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர்.

மதுரை குருவிக்காரன் சாலை அருகில் வைகை ஆற்றில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் கால் தவறி விழுந்து ஆற்று நீரில் அடித்து செல்லபட்டார் அருகில் இருந்தவர்கள் கொடுத்ததகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி திரு.உதயகுமார் தலைமையில் முதியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்கொள்ளவிருக்கும் புரவி புயல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின், விழிப்புணர்வு பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்கொள்ளவிருக்கும் புரவி புயல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின், விழிப்புணர்வு பிரச்சாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்கொள்ளவிருக்கும் புரவி புயல் சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்கள் தலைமையில் காவல் துறையினர் திரேஸ்புரம் மற்றும் வைப்பார் கடற்கரை பகுதியை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தூத்துகுடி மாவட்டத்தில் புரவி புயல் சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் மீனவ மக்கள் மற்றும் பொது […]

Police Recruitment

மதுரை, செல்லூர், பாண்டியன் தெருவில், மனநிலை பாதித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர், பாண்டியன் தெருவில், மனநிலை பாதித்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர், கட்டபொம்மன் நகர், பாண்டியன்தெருவில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் கதிரேஷன் மனைவி தனலெக்ஷிமி வயது 39/2020, இவரது கணவர் கதிரேஷன் வயது 43, இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார்கள் அவர்கள் அனைவரும் நாய்ஸ் பள்ளியிலும், சி.இ.ஒ.இ. பள்ளியிலும் படித்து வருகின்றனர். இவரது கணவர் […]