Police Recruitment

அயராத காவல் பணியிலும் இரத்ததானம் வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பொதுமக்களிடையே குவியும் பாராட்டுக்கள் .

அயராத காவல் பணியிலும் இரத்ததானம் வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பொதுமக்களிடையே குவியும் பாராட்டுக்கள் . 28:12:2020 தேனி மாவட்டம், போடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ‘B’ பாசிட்டிவ் இரத்தவகை தேவைப்படுவதாக தகவல் கிடைத்தவுடன் போடி நகர் காவல் ஆய்வாளர் திருP.சரவணன் அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தக்க மருத்துவ பரிசோதனைக்கு பின் இரத்ததானம் வழங்கினர். காவல் ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே […]

Police Recruitment

தொலைந்த செல்போனை துரிதமாக கண்டுபிடித்து கொடுத்த கரிமேடு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

தொலைந்த செல்போனை துரிதமாக கண்டுபிடித்து கொடுத்த கரிமேடு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு மதுரை, கரிமேடு பகுதியை சேர்ந்தவர் திவ்யா, இவர் கடந்த அக்டோபர் மாதம் 19 ம் தேதியன்று கடைக்கு சென்று வரும் போது தன்னுடைய செல் போனை தொலைத்துள்ளார், அதன் பின் தொலைத்த செல்போனை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி ஆன் லைனில் புகார் அளித்திருந்தார் இந்த நிலையில் அந்த புகாரானது, கரிமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு,கரிமேடு குற்றப் பிரிவு ஆய்வாளர் திரு. சரவணன் […]

Police Recruitment

துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார். நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள்.

துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார். நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவூர் டேம் அணை செல்லும் பகுதி அருகே, நாமக்கல் பகுதியிலிருந்து பொன்னுசாமி என்பவரை காரில் கடத்தி வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜீவா, சரவணன், கவின்குமார், மற்றும் அரவிந்த் […]

Police Recruitment

மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 21 நபர்கள் கைது, 4.725 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்

மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 21 நபர்கள் கைது, 4.725 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் மதுரை மாநகர் முழுவதும் நேற்று 26/12/2020, ம் தேதி காவல் துறையினர் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்ட போது தெப்பகுளம், ஜெய்ஹிந்துபுரம், அவணியாபுரம், திடீர் நகர், கரிமேடு, மதிச்சியம், அண்ணாநகர், தல்லாகுளம், செல்லூர், கூடல் புதூர், மற்றும் K.புதூர், காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். கஞ்சா விற்பனை […]

Police Recruitment

சிறப்பு அதிரடிபடையினரின் சிறப்பான பணி

சிறப்பு அதிரடிபடையினரின் சிறப்பான பணி தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலிவடைந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியும், மருத்துவ முகாம்களை நடத்தியும் வனப்பகுதிகளை தூய்மைப் படுத்தும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு அதிரடி படையினரின் சேவை பணியால் பல்வேறு இடங்களில் பொது மக்கள் பொது மக்கள் பயன் அடைந்துள்ளனர். மேலும் பொது மக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

Police Recruitment

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயருடன் அவர்களது செல் நம்பருடன் தினசரி வலைதளங்களில் பதிவிட்டு வரும் மதுரை மாவட்ட காவல் துறையினருக்கு பொது மக்களின் பாராட்டு

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பெயருடன் அவர்களது செல் நம்பருடன் தினசரி வலைதளங்களில் பதிவிட்டு வரும் மதுரை மாவட்ட காவல் துறையினருக்கு பொது மக்களின் பாராட்டு இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் யார்? என்பது குறித்து சமூக வலைதளங்களில் மாவட்ட போலீசார் பதிவிடுவதற்கு பொது மக்களின் பாராட்டு குவிந்து வருகிறது மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. […]