கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர். 16.12.2020 திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கடந்த மாதம் செல்வராஜ் 29 என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் இதையடுத்து நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையில் போலீசார் விசாரணை செய்து சைமன் ராஜ் (23), மாதவன் (23), பிரசாந்த் (24), மணிகண்டன் […]
Day: December 16, 2020
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நத்தம் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நத்தம் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் 16.12.2020 திண்டுக்கல் மாவட்டம். சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்கடை அருகே நத்தம் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள் அங்குள்ள பொதுமக்களை அழைத்து கொரோனா நோய்த்தொற்று குறித்தும், அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை […]
காக்கியின் கருணை உள்ளம் – வழித்தவறி வந்த மூதாட்டிக்கு உணவளித்து குடும்பத்தாரிடம் சேர்த்த காவலர்
காக்கியின் கருணை உள்ளம் – வழித்தவறி வந்த மூதாட்டிக்கு உணவளித்து குடும்பத்தாரிடம் சேர்த்த காவலர் திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக நின்றுக்கொண்டிருந்த வயதான மூதாட்டியிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவரால் பதில் எதுவும் கூற முடியாத அளவிற்கு சோர்வான நிலையில் இருந்ததை அறிந்து அவருக்கு உணவு அளித்து அவரது பசியை போக்கி உள்ளார். பின்னர் எனது ஊர் தாழையூத்து […]
மதுரை, சிம்மக்கல், தைக்கால் 1 வது தெருவில் மின்சாரம் தாக்கிகொத்தனார் பலியான விவகாரம் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, சிம்மக்கல், தைக்கால் 1 வது தெருவில் மின்சாரம் தாக்கிகொத்தனார் பலியான விவகாரம் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை, வில்லாபுரம் ஹவுஸிங் போர்ட் காலணியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வராஜ் இவரது மனைவி காளீஸ்வரி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர் மனைவி காளீஸ்வரி தனது மாமனார் சேகர் வீட்டில் இருந்து வந்துள்ளார், கணவர் […]