மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி பகுதியில் வயலுக்கு சென்ற சிறுமி காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர் மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான கோட்டநத்தம்பட்டியில் வசித்து வருபவர் செல்வம் மனைவி சிந்தனைச்செல்வி வயது 30/2020, இவர்களது மகள் கோட்டநத்தம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார், இவர் கொரோனா விடுப்பில் வீட்டிலிருந்து வந்த நிலையில் கடந்த 4 ம் தேதி காலையில் வயலுக்கு சென்றுள்ளார், […]
Day: December 8, 2020
மதுரை, தத்தனெரி பகுதியில், மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்து கணவன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, தத்தனெரி பகுதியில், மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால், மனமுடைந்து கணவன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான தத்தனெரி, கீழவைத்தியநாதபுரம் பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வையாபுரி மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 62/2020, இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி, இவர் அந்த பகுதியில் அரிசி தவணை முறையில் கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார், சமீப காலமாக இவர் குடி பழக்கத்திற்கு […]
காவல் துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது, நீதிபதிகள் கருத்து
காவல் துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது, நீதிபதிகள் கருத்து காவல் துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என உயர்நீதி மன்ற கிளை, மதுரை,நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழக காவல் துறையில் உள்ள காலிப் பணி இடங்களை நிரப்ப கூறியும் ஊதிய உயர்வு செய்து தர கூறி கரூரை சேர்ந்த காவல் அதிகாரி மாசிலாமணி என்பவர், மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டத்திற்கு புறம்பாக மதுப் பட்டில்கள் விற்பனை, வாலிபர் கைது, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டத்திற்கு புறம்பாக மதுப் பட்டில்கள் விற்பனை, வாலிபர் கைது, கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா கீழவளவு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் மற்றும் போலீஸ் பார்டியுடன், சட்டம் ஒழங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டனர், கீழையூரில் இருந்து அட்டப்பட்டி செல்லும் ரோட்டில் சட்டத்திற்கு புறம்பாக மதுப் பாட்டில் விற்பனை செய்வதை கண்ட சார்பு […]