தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைகழக மாணவிகள் காவல்துறைக்கு பாராட்டு கடந்த 23.12.2020-ம் தேதி மதுரை மாநகரில் 16 வயது பெண் குழந்தையை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களை உடனடியாக கைது செய்யும்படி மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) திரு.சிவபிரசாத் இ,கா, ப, அவர்களின் உத்தரவிட்டார்கள். அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு I/C ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின் […]
Day: December 26, 2020
ஓடும் லாரியில் தார்பாய் திருடிய மூன்று நபர்களை கைது செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தார்பாயை பறிமுதல் செய்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர்
ஓடும் லாரியில் தார்பாய் திருடிய மூன்று நபர்களை கைது செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தார்பாயை பறிமுதல் செய்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் 26.12.2020 திண்டுக்கல் மாவட்டம் மூலச்சத்திரம் முதல் செம்பட்டி சாலையில் தருமபுரியைச் சேர்ந்த சென்னையன் (34) என்பவர் லாரியை ஓட்டிச் செல்லும்போது ஓடும் லாரியில் பின்பக்கமாக ஏறி தார்ப்பாயை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதையடுத்து அவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரினை தொடர்ந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் […]
திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் அலுவலகத்தை தென்மண்டல காவல்துறைத் தலைவர் திரு. முருகன் இ,கா,ப அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் அலுவலகத்தை தென்மண்டல காவல்துறைத் தலைவர் திரு. முருகன் இ,கா,ப அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திரு. எம்.எஸ்.முத்துச்சாமி, இ,கா,ப மற்றும் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவ்யன், தென் மண்டல காவல்துறைத் தலைவர் நேர்முக உதவியாளர் திரு. ஜனார்த்தனன் சிங் ஆகியோர் உடனிருந்தனர்
பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்த காவல்துறையினர்
பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஒரு சிறுவன் உள்பட 7 பேரை கைது செய்த காவல்துறையினர் மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களின் தலைமையான காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்தவர்களை சுற்றிவளைத்து 6 பேரை கைது செய்தனர். அவர்களில் மணி நகரத்தைச் சேர்ந்த குரு சுராஜ் வயது […]
மதுரை, கோரிப்பாளையத்தில், பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்கள்
மதுரை, கோரிப்பாளையத்தில், பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்கள் இன்று 26/12/2020 ம் தேதி மதுரை மாநகர் போக்கு வரத்து காவல் துறையினர் கோரிப்பாளையம் சந்திப்பில் பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்கள். வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வாகனங்களை இயக்கும் போது எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் நிலை தடுமாறுகின்றனர் எனவும் தங்களின் […]
மதுரை, மேலூர் அருகே அட்டப்பட்டி பகுதியில் நிலத் தகராறில் அடிதடி, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு
மதுரை, மேலூர் அருகே அட்டப்பட்டி பகுதியில் நிலத் தகராறில் அடிதடி, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியான அட்டப்பட்டி, AK நகரில் வசிக்கும் கருப்பையா மனைவி கலைச்செல்வி வயது 30/2020, இவர் அவரது பகுதியில் வீடு ஒன்று கட்டி வருகிறார். வீடு கட்டும் போது பிரச்சனை செய்து, குமார், பாரதிராஜா, சுதா, தவமணி, நித்யா, பாண்டிக்குமார், தேவி, தனம், கருப்பையா பெரியசாமி, வளர்மதி, […]
மதுரை காவல் நிலையங்களில் வரவேற்ப்பாளர்கள், குவியும் பாராட்டுக்கள்
மதுரை காவல் நிலையங்களில் வரவேற்ப்பாளர்கள், குவியும் பாராட்டுக்கள் மதுரை மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரவேற்ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதைபொது மக்கள் வரவேற்றுள்ளனர். மதுரை மாநகரத்தில் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்ப்பாளராக காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெண் காவலர்களே வரவேற்ப்பாளராக இருப்பர். இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ( உணவு இடை வேளை தவிர)அலுவலில் இருப்பார்கள், அன்றாடம் பல் வேறு […]
மதுரையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர் பொருத்திய 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
மதுரையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர் பொருத்திய 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் மதுரை மாநகர ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் சாலையில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமான இரு சக்கர வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும்படி கடந்த 19/12/2020 அன்று உத்தரவிட்டார்கள், அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் போக்கு வரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு அச்சத்தையும் பயமுறுத்தல்களையும் ஏற்படுத்தும் விதமாக சாலையில் […]