மதுரை, பொன்மேனி பகுதியில் ரவுடி கொடூரமாக வெட்டி கொலை, 6 பேர் மீது வழக்கு பதிவு மதுரை மாநகர் SS காலணி C3, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.தகவல் அறிந்த SSகாலணி காவல் நிலைய […]
Day: December 15, 2020
காவலர் தேர்வுமையத்தை ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்
தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண் ) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக இன்று 13-12-2020 ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 17 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்று வருகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து பின்னர் தேர்வு மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு […]
மதுரையில் காவலர்கள் எழுத்து தேர்வு, மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறி, மற்றும் தேர்வை ஆய்வு செய்தார்
மதுரையில் காவலர்கள் எழுத்து தேர்வு, மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறி, மற்றும் தேர்வை ஆய்வு செய்தார் தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 10, 097 இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், ( ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர், பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்டது, இதையொட்டி மதுரை மாவட்டத்தில் 42 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் […]
மேலூர் அருகே, மது பானக்கடையை அகற்ற கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்,மேலூர் டி.எஸ்.பி ரகுபதி ராஜா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்
மேலூர் அருகே, மது பானக்கடையை அகற்ற கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்,மேலூர் டி.எஸ்.பி ரகுபதி ராஜா அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் மேலூர் அருகே அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மது கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள அரசு மது பானக் கடையை அகற்ற கோரி பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர் மந்தையிலிருந்து அரசு மது […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 14.12.2020 அன்று சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 419 வழக்குகள் பதிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் 14.12.2020 அன்று சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 419 வழக்குகள் பதிவு 14.12.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் 13.12.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 07 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 63 வழக்குகளும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 26 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 210 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் […]