கழுகு போல் உயர்வான இடத்தில் எதிர்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா திரு.இசக்கிராஜா அவர்கள் தமிழ் நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் , இரண்டாம் நிலை காவலர் ( ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் பணிக்காக 13.12.2020-ம் தேதியன்று தேர்வெழுதும் தேர்வாளர்களுக்கு தமிழக காவல்துறை சார்பில் கணியன் காவலர் கையேடு இலவசமாக நிறையபேருக்கு வழங்கினார் பழனி காவல்துறை உதவி ஆய்வாளர் ஐயா திரு.இசக்கிராஜா அவர்கள் மற்றும் இவர் கழுகைப்போல […]
Day: December 14, 2020
_திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்…
*_திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்… திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்… தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம்நிலைக் காவலர்,இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான 11,741 காலிப் பணியிடங்ககளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இக்காவலர் பணியிடங்களுக்கான […]
மதுரை, மேலூர் அருகே, விவசாய கூலி வேலைக்கு சென்ற 17 வயது சிறுமியை காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை, மேலூர் அருகே, விவசாய கூலி வேலைக்கு சென்ற 17 வயது சிறுமியை காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன மலம்பட்டியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமார் மனைவி மீனாள் வயது 35, /2020, இவர்களுக்கு நந்தினி வயது 17/2020, என்ற மகள் உள்ளார் இவர் மலம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து முடித்து விட்டு கொரோனா […]