Police Recruitment

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாநகரில் மசாஜ் மையங்களில் ( ஸ்பா) நடத்தப்பட்ட தொடர் சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு , காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவில் திருச்சி […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி மேலூர் போலீசார் விசாரணை

மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி முதியவர் பலி மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அட்டபட்டி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கரடி என்பவரது மகன் செல்வராஜ் வயது 60/2020, இவர் கடந்த 7 ம் தேதி மாலை 7 மணியளவில் ஆடு மேய்து விட்டு ஆடுகளை பத்திக்கொண்டு கீழையூரிலிருந்து அட்டபட்டி ரோட்டில் சமத்துவபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் […]

Police Recruitment

மதுரை, அனுப்பானடி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நான்கு நபர்கள் கைது பழிக்கு பழி நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர்

மதுரை, அனுப்பானடி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நான்கு நபர்கள் கைது பழிக்கு பழி நடக்கவிருந்த கொலையை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் மதுரை மாநகர் தெப்பக்குளம் B 3,, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு கனேஷன் அவர்கள் குற்றத்தடுப்பு கண்காணிப்பாக கடந்த 8 ம் தேதி அதி காலை சுமார் 6 மணியளவில் சார்பு ஆய்வாளர் திரு. ஜெயக்குமார், மற்றும் காவல் ஆளினர்களான முதல் நிலைக்காவலர் 2556 திரு. செந்தில், காவலர் […]

Police Recruitment

சிறப்பு மனு முகாம்கள் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் காவல்துறையினர்.

சிறப்பு மனு முகாம்கள் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் காவல்துறையினர். மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் விசாரணை செய்து மனுக்கள் முடிக்கப்பட்டு வருகின்றன. இப்பணி பொதுமக்கள் மனதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Police Recruitment

மதுரை வைகையாற்றில் வெள்ளத்தில் சிக்கிய நாய்களை மீட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள்

மதுரை வைகையாற்றில் வெள்ளத்தில் சிக்கிய நாய்களை மீட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த நிலையில் இங்குள்ள வைகையாற்று மைய மண்டபத்தில் இரண்டு நாய்கள் சென்று மாட்டிக்கொண்டன, வெளியே தண்ணீர் ஓடியதால், இந்த நாய்களால் அங்கிருந்து தப்பித்து வெளியே செல்ல முடியவில்லை. பசியோடு தவித்து வந்தன, இப்பகுதி சமூக ஆர்வளர்கள் இது குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் தல்லாகுளம் தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு துறை அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு […]

Police Recruitment

மதுரை, கீழவெளி வீதியிலுள்ள சிறுமலர் இல்லத்தில் நகை, பணம் திருட்டு, தெற்குவாசல் போலீசார் விசாரணை

மதுரை, கீழவெளி வீதியிலுள்ள சிறுமலர் இல்லத்தில் நகை, பணம் திருட்டு, தெற்குவாசல் போலீசார் விசாரணை மதுரை மாநகர், தெற்கு வாசல் B 5, குற்றப் பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கீழ வெளி வீதி, IC கான்வெண்ட் சிறுமலர் இல்லத்தில் அதாவது RC நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஜேக்கப் மகள் சிஸ்டர் பாத்திமா மேரி வயது 52/2020, தங்கியிருந்து தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் […]