Police Recruitment

இந்து மக்கள் கட்சி திடீரென சாலை மறியல்

இந்து மக்கள் கட்சி திடீரென சாலை மறியல் திருப்பூர் மாநகரில் இந்து மக்கள் கட்சி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னையில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அர்ஜுன் சம்பத் அவர்கள் மாலை அணிவிக்கும் போது வி. சி. க சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி திருப்பூர் மாநகரில் உள்ளது புது பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. […]

Police Recruitment

மதுரை, மேலூர், கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடிய 7 நபர்கள் கைது

மதுரை, மேலூர், கீழவளவு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாடிய 7 நபர்கள் கைது மதுரை மாவட்டம், மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் தனியமங்கலத்திலிருந்து சாத்தமங்கலம் செல்லும் ஆத்துக்கால் பகுதியில் சிலர் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாடினார்கள். அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் தனியாமங்கலத்தை […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் குதிரைப்படைக்கு ஒரு மாத கால திறன் வளர்ப்பு பயிற்சி அளித்த நேஷனல் போலிஸ் அகாடமி, ஐதராபாத் பயிற்சியாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்

சென்னை பெருநகர காவல் குதிரைப்படைக்கு ஒரு மாத கால திறன் வளர்ப்பு பயிற்சி அளித்த நேஷனல் போலிஸ் அகாடமி, ஐதராபாத் பயிற்சியாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார் சென்னை பெருநகர காவல் குதிரைப்படையானது கடற்கரை ரோந்து பணி, குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்பு, முக்கிய பிரமுகர்களின் அணிவகுப்பு, பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணி மற்றும் இதர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் குதிரைப்படையை […]

Police Recruitment

மதுரை மேலூர் உட்கோட்டத்தில் மாதிரி கொடி அணிவகுப்பு மற்றும் கலக கூட்டக்கலைப்பு ஒத்திகை

மதுரை மேலூர் உட்கோட்டத்தில் மாதிரி கொடி அணிவகுப்பு மற்றும் கலக கூட்டக்கலைப்பு ஒத்திகை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.வனிதா அவர்களின் மேற்பார்வையில், மேலூர் உட்கோட்டத்தில் மாதிரி கொடி அணிவகுப்பு மற்றும் கலக கூட்டக்கலைப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில […]