சாலையில் விழுந்து அடிபட்ட நபருக்கு முதலு தவி அளித்த காவல் ஆய்வாளர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே ஒருவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்று, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் திரு. அசோகன் அவர்கள் தலைமையிலான காவலர்கள் அவரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
Day: December 27, 2020
பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் பாராட்டை பெற்ற பெண் போக்கு வரத்து காவலர்
பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் பாராட்டை பெற்ற பெண் போக்கு வரத்து காவலர் மதுரை மாவட்டம், கரிமேடு மோதிலால் தெரு பகுதியில் வசித்து வருபவர் சமூக ஆர்வளர், மற்றும் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் தலைவருமான திரு அண்ணாதுரை அவர்கள் கடந்த 24 ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் உள் நுழை வாயில் பேரூந்துக்காக காத்திருந்தார், கிட்டத்தட்ட 4 மணி முதல் 4.30 வரை அவர் பேரூந்துக்காக […]
14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர்
14 குழந்தை தொழிலாளர்களை மீட்ட காவல் ஆய்வாளர் திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் அவர்கள் தலைமையில் தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனியார் நூற்பாலையில் குழந்தைகளை நூற்பாலை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்ற புகாரின் அடிப்படையில் நூற்பாலையில் அதிரடியாக சோதனை செய்ததில் அங்கு பணியாற்றிய 14 குழந்தைகளை மீட்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட […]
வழி தவறி சென்ற குழந்தையை பிரிந்து வாடிய தாயின் கண்ணீரை துடைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டு
வழி தவறி சென்ற குழந்தையை பிரிந்து வாடிய தாயின் கண்ணீரை துடைத்த தலைமைக் காவலருக்கு பாராட்டு இராமநாதபுரம் மாவட்டம்¸ முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த சிறுவனை, பேருந்து நிலையத்தில் பணியிலிருந்த தலைமைக் காவலர் திரு.முனீஸ்வரன் அவர்கள் சிறுவனிடம் சென்று விசாரித்தார். அப்போது சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிய போது வழி தவறியதாக அறிந்த தலைமைக் காவலர் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து குழந்தையின் பெற்றோரை தேடி கண்டுபிடித்து தாயாரிடம் ஒப்படைத்தார். குழந்தையை […]
மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவு
மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களும் CCTV கண்காணிப்பு கேமராக்களில் பதிவு மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன் கூட்டியே தடுப்பதற்காகவும் அன்னிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், வாகன விபத்துக்களை குறைப்பதற்க்காகவும் திருட்டு வாகனங்களை கண்டுபிடிப்பதற்காகவும் சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காகவும், மதுரை மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகன ஓட்டிகளின் வாகன பதிவு எண்களை தானாக பதிவு செய்யும் 22 CCTV கண்காணிப்பு கேமராக்கள் […]
மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனத்தின் வந்தவர் வாகன விபத்தில் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே இரு சக்கர வாகனத்தின் வந்தவர் வாகன விபத்தில் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆண்டி அம்பலம் மனைவி சின்னப்பொண்ணு,வயது 35/2020, இவரது கணவர் ஆண்டி அம்பலம் கட்டிட வேலை செய்து வருகிறார், இவர் கடந்த 24 ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மாலை 4.45 மணியளவில் மேலூரில் வேலை முடித்து விட்டு மதுரை to திருச்சி நான்கு […]