Police Recruitment

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை .குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல் அல்லது குழந்தைகளை காட்டி பிச்சை எடுத்தல், பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளை பாடவைத்தல், ஆடவைத்தல், ஜோதிடம் கூற வைத்தல், வித்தை காட்ட வைத்தல் போன்ற அனைத்து செயல்களையும் செய்ய வைப்பது பிரிவு 363A இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் குற்றமாகும் என்பது குறித்து மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இக்குற்றத்தை யார் புரிந்தாலும் அவர்கள் மீது காவல் […]

Police Recruitment

20 வருடங்களாக கொலை வழக்கில் தலைமறைவான 3 குற்றவாளிகளை வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி. அமுதா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

20 வருடங்களாக கொலை வழக்கில் தலைமறைவான 3 குற்றவாளிகளை வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி. அமுதா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி, வினித், ஆனந்த், ஆகிய 3 குற்றவாளிகளும் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால் இவர்கள் மூவர் மீதும் நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பேரில் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி. வி. அமுதா […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்டம் S16 பெரும்பாக்கம் காவல்நிலையம் 17.12.2020 திறப்பு விழா

சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்டம் S16 பெரும்பாக்கம் காவல்நிலையம் 17.12.2020 திறப்பு விழா திறப்பாளர் : மதிப்பிற்குரிய ஐயா திரு.மகேஷ்குமார் அகர்வால் I.P.S மற்றும் முன்னிலை : தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மதிப்பிற்குரிய முனைவர் ஐயா திரு.R.தினகரன் I.P.S மற்றும் சென்னை பெருநகர இணை ஆணையாளர் ஐயா திரு.A.G.பாபு மற்றும் முனைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு.பிராபாகரன் (காவல்துறை ஆணையாளர்( புனித தோமையர் மலை மாவட்டம் தெற்குமண்டலம்) ஆகியோர் அனைவரும் காவல்நிலையத்தை திறந்ததையொட்டி […]

Police Recruitment

மதுரை, K.K.நகரில், கடன் தொல்லையால், மருந்தாளுனர் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை

மதுரை, K.K.நகரில், கடன் தொல்லையால், மருந்தாளுனர் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், அண்ணா நகர் E 3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான K.K நகர் 2 வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர்கள் வேதவள்ளி, ஆன்ரூஆரோக்கிய ஆனந்த், இவர்கள் பெற்றோர் சம்மதத்தோடு கடந்த 21.01.2008 ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், இவர்களுக்கு தாமஸ் மரியோ கிங்ஸ்லி, கேத்ரின் மேக்னோ, என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் மனைவி வேதவள்ளி, அண்ணாநகர் […]

Police Recruitment

பொதுமக்களை அன்புடன் வரவேற்க வரவேற்பாளர்கள் நியமனம்…

பொதுமக்களை அன்புடன் வரவேற்க வரவேற்பாளர்கள் நியமனம்… மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில் வரவேற்பாளர்களை (Receptionist) நியமிக்க உத்தரவிட்டுள்ளார். வரவேற்பாளர்கள் அனைவரும் பொதுமக்களை அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை உடனடியாக பெற்று அவர்கள் பரிபூரண திருப்தியடையும்படி புகாரை விசாரணை செய்யும்படியும் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

Police Recruitment

இடதுசாரி கட்சி சார்பாக காத்திருப்பு போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறுகின்ற விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இடதுசாரிகள் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.

Police Recruitment

தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை தெற்கு மண்டலத்தில் திருவான்மியூர் SRMC மஹாலில் ஆலோசனை கூட்டம் நடந்தது

தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை தெற்கு மண்டலத்தில் திருவான்மியூர் SRMC மஹாலில் ஆலோசனை கூட்டம் நடந்தது மதிப்பிற்குரிய சென்னை மாநகர ஆணையர் ஐயா திரு.மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் தலைமையில் மற்றும் தெற்கு மண்டல ADGB மதிப்பிற்குரிய தினகரன் I.P.S மற்றும் Joint commissioner மதிப்பிற்குரிய திரு. A.G பாபு I.P.S மற்றும் மதிப்பிற்குரிய Deputy commissioner திரு.விக்ரமன் I.P.S (Adyar District) மற்றும் மதிப்பிற்குரிய Deputy commissioner திரு.பிராபாகரன் I.P.S Mount District)மற்றும் மதிப்பிற்குரிய Deputy […]