மணல் அள்ளிய மாட்டு வண்டியை ஓட்டி சென்ற காவலர்! திருவள்ளூர் அருகே மணல் கொள்ளையர்கள் விட்டு சென்ற மாட்டு வண்டியை போலீஸார் ஓட்டி சென்றதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். திருவள்ளூர் மாவட்டம் ராமதண்டலம் கிராமத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆற்றில் மண் அள்ளாதீர்கள் என்று போலீஸார் பல முறை எச்சரித்தும் பலன் இல்லை. இந்த நிலையில், பட்டப்பகலில் ஆற்றில் மண் அள்ளப்படுவதாக புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு […]
Day: December 18, 2020
மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், வாள் முனையில் பணம் பறித்த ரவுடிகளை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்
மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், வாள் முனையில் பணம் பறித்த ரவுடிகளை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர் மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம், B6, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி, MK புரத்தை சேர்ந்த ரவி மகன் கார்த்திகேயன் வயது 25/2020 இவர் கடந்த 13 ம் தேதி ஜெய்ஹிந்துபுரம் 2 வது தெரு, மாருதி மெட்டல் கடை அருகே சென்று கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வந்த இரண்டு ரவுடிகள் கார்த்திகேயனிடம் தண்ணி அடிக்க, மற்றும் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர், அதற்கு […]
மதுரை, வைகையாற்றில் 50 வயது மதிக்கத் தக்க நாபரின் பிணம், செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை, வைகையாற்றில் 50 வயது மதிக்கத் தக்க நாபரின் பிணம், செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் வடக்கு மதுரை பகுதியின் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் திருமதி.முத்துமொழி அவர்கள். இன்று 18/12/2020 அன்று இவருக்கு கிடைத்த தகவலின்படி மதுரை வைகையாற்றின் வடபுறம் கல்பாலத்திற்கும் புதிதாக கட்டப்பட்டிற்கும் நீர் தேக்க மதகிற்கும் இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெயர், விலாசம் தெரியாத நபர் தண்ணீருக்குள் தலை கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்ததாக கிடைத்த தகவலின்படி இவரும் […]
சி.சி.டி.என்.எஸ். வலையதளத்தை சிறப்பாக பயன்படுத்திய பெண் தலைமை காவலருக்கு விருது
சி.சி.டி.என்.எஸ். வலையதளத்தை சிறப்பாக பயன்படுத்திய பெண் தலைமை காவலருக்கு விருது தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம், மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதளம் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள், போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது. மேற்படி இந்த இணைய தள பயன்பாடு குறித்து டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau ) தமிழகத்திலுள்ள […]