மாடக்குளம், சாலையில் விட்டுச் செல்லப்பட்ட முதியவரை மீட்ட S.S.காலனி காவல் துறையினர் மதுரை, மாடக்குளம் பகுதியில் சாலையில் விடப்பட்டு சென்ற முதியவரை S.S.காலனி காவல் துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மதுரை, S.S.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மாடக்குளம், பெரியார் நகர் கிழக்குத் தெரு அருகில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நடமாட இயலாமல், முள் இரும்பு மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதியில் படுத்தபடுக்கையாக கிடந்தார். இதனை தொடர்ந்து அந்த பகுதி […]
Day: December 21, 2020
தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை நூலிழையில் மீட்ட காவல் ஆய்வாளர்
தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை நூலிழையில் மீட்ட காவல் ஆய்வாளர்
மதுரை,அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அவர்களின் பெண்களுக்கான விழிப்புணர்வு வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர்
மதுரை,அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அவர்களின் பெண்களுக்கான விழிப்புணர்வு வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர் மதுரை, அண்ணாநகர் பகுதியில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை சார்பில் இளம் பெண்களுக்கான 5 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கில் கடந்த 19.12.2020 ம் தேதி தொடங்கியது. இதில் மதுரை மாநகர் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இளம் பெண்கள் அனைவரும் தங்களின் பெற்றோர்களிடம் அன்பு […]
மதுரை மாவட்டம், மேலூர் அருகே வாச்சாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 5 நபர் கைது
: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வாச்சாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 5 நபர் கைது மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக , ஆய்வாளரின் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, ரோந்துப் பணியில் ஈடுப்பட்போது, வாச்சாம்பட்டி கால்நடை மருத்துவ மனை அருகே 5 நபர்கள் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள […]
மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை
மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காந்தி பார்க் ரோடு, ஸ்டார் நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவஞானம் மனைவி காந்திமதி வயது 50/2020, இவரது கணவர் சிவஞானம் அவர்கள் கொரோனா காலமாதலால் கடந்த ஒரு வருட காலமாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார் இதனால் மனநிலையும் சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவரது மகள் […]