Police Recruitment

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் கால் பதிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள்

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் கால் பதிக்கும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் புதுக்கோட்டை மாவட்டம் சம்பட்டி விடுதி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. வீரமுத்து அவர்களின் மகள் செல்வி திரிஷா அவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. செல்வி திரிஷா அவர்களுக்கு தமிழக காவல் துறை சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக நல்வாழ்த்துக்கள்.

Police Recruitment

விபத்தை தடுக்கும் பொருட்டு சாலையை சீர் செய்த காவலர்கள்

விபத்தை தடுக்கும் பொருட்டு சாலையை சீர் செய்த காவலர்கள் திருவாரூர் − நாகை மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவலறிந்த திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் பள்ளத்தை சீர் செய்யும் பொருட்டு காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலையை சீர் செய்தனர். இச்செயலை கண்ட […]